தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஆளுநர் ரவி தன் பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா….? கமல்ஹாசன் சரமாரி கேள்வி….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்…

Read more

Android போனிலிருந்து இன்னொரு Android போனுக்கு டேட்டா மாற்றுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!!

whatsapp நிறுவனம் ஐபோன்களில் கடந்த வருடம் move to iOS என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நாம் நம்முடைய அனைத்து what’s app data விவரங்களையும் ஆண்ட்ராய்டு போனிலிருந்து iphone க்கு Google drive backup இல்லாமல் ஈசியாக மாற்றிக்…

Read more

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… இது கட்டாயம்…? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்க உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொது தேர்வு எழுத உள்ள மாணவ,…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு… 9-ம் தேதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டுள்ளார் . மேலும் சர்க்கரை, அரிசி, பாமாயில் போன்றவைகளில் தரம் குறித்தும் அவற்றின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து…

Read more

மும்மொழி ஜாம்பவான்கள் இணையும் “ஜெயிலர்”… சம்பவம் செய்ய உள்ள நெல்சன்..!!!

ஜெயிலர் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.…

Read more

இனி ஆதாரில் முகவரி மாற்ற இது மட்டும் போதும்…? ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்திய புதிய வசதி…!!!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை வைத்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனென்றால் ஆதார…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் கிடைக்கும்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் …

Read more

“தாங்கலான்” படத்துக்காக விக்ரம் செய்யும் காரியம்… பா.ரஞ்சித் பேட்டி…!!!!

தங்கலான் திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின்…

Read more

நம்ம சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு…? வாடிய முகத்துடன் சோகமாக செல்லும் வீடியோ… கவலையில் ரசிகாஸ்..!!!

சோகமாக விமான நிலையத்தில் செல்லும் சமந்தாவின் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவள் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர்…

Read more

ஒரு கப் காபி… விஜயை புகழ்ந்த தில் ராஜு… ஆனால் மற்ற நடிகர்களை… தெலுங்கு திரை உலகில் சலசலப்பு..!!!!

தில் ராஜு கூறிய கருத்தால் தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது முதல் முதலாக தெலுங்கில் நடித்த திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்…

Read more

“சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?” அடேங்கப்பா இத்தனை கோடிகளா..!!!

சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவள் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில்…

Read more

அபாய சங்கிலியை இழுத்த மர்ம ஆசாமி… வழியிலேயே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்… திருமங்கலம் அருகே பரபரப்பு..!!!

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.…

Read more

“1.5 லட்சம் கொள்ளை அடிச்சுட்டாங்க”… நாடகமாடிய பெட்ரோல் நிலைய உதவி மேலாளர்… 3 பேர் கைது..!!!

பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் சென்னை புதுப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி…

Read more

எங்களுக்கு இட்லி, தோசை ரொம்ப பிடிச்சிருக்கு… உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள்…!!!

சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தடைந்தனர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் டாக்டர்களாகவும்…

Read more

இன்று இங்கு பவர் கட் (டிசம்-7)…. உங்க ஊரு இருக்கான்னு பாத்துக்கோங்க..!!!

திருக்குவளை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை துணை மின் நிலையத்தில் மேலப்பிடாகை மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக இந்த மின் பாதையில் இருந்து மின்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துங்க… ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!!!

திருச்சியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர்…

Read more

“மெட்ரோ ரயில், 7 சாலைகள்”… CMDA போட்ட பக்கா பிளான்…. வேற லெவலில் மாறப்போகும் சென்னை….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு நீல, பச்சை, ஊதா, காவி, சிவப்பு ஆகிய  வழித்தடங்களில் புதிதாக மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2026-ம் ஆண்டுக்குள்…

Read more

விஜய்-சங்கீதா விவாகரத்து பற்றி பரவிய வதந்தி…. இதுதான் உண்மை… வெளியான தகவல்..!!!

விஜய்-சங்கீதா விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில்…

Read more

இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னை முதலிடம்… மொத்த லிஸ்ட் இதோ…!!!!

இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த நகரம் கொண்ட பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. பிரபல அவதார் நிறுவனம் இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த நகரம் குறித்து…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! இனி KYC சரி பார்ப்பிற்கு நேரில் செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் யாரும் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். இதற்கு பதிலாக இணையதளங்களிலேயே கேஒய்சி அப்டேட்டை…

Read more

மீனம் ராசிக்கு…! போட்டிகள் விலகும்..! வெற்றி கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வீக வழிபட்டால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை இருப்பதினால் மனம் தெளிவாக காணப்படும். இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில்…

Read more

கும்பம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! நிதானம் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு…

Read more

மகரம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் இருக்கும்..! பொறுமை அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் வருவதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. சில நேரங்களில் காரியத்தில் காலதாமதம் ஏற்படும். தனவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு…

Read more

தனுசு ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! மனதிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனது சந்தோசமாக இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! சேமிப்பு உயரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும் நாளாக இருக்கும். கடுமையான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். இன்று மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும்.…

Read more

துலாம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின்…

Read more

கன்னி ராசிக்கு…! நம்பிக்கை பிறக்கும்..! யோகம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய…

Read more

கடகம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! சோம்பல் நீங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! தனலாபம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்..! தொல்லைகள் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில்…

Read more

மேஷம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம்…

Read more

இன்றைய (07-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-01-2023, மார்கழி 23, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 03.08 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  07.01.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 7…!!

சனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். 1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. 1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி…

Read more

தந்தை செய்கிற வேலையா இது?…. பெற்ற மகளுக்கு நடந்த கொடுமை…. நிதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தின் அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளி ராஜேந்திரன் (45)  தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால்,…

Read more

வந்த ரகசிய தகவல்… இலங்கைக்கு 6 லட்சம் மதிப்பில் போதை மாத்திரை கடத்தல்… தீவிர விசாரணையில் போலீசார்..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே இருக்கும் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகம் படும் படியாக நின்றிருந்த நாட்டுப்படை…

Read more

சரக்கு வேனை சுற்றி விளையாடிய சிறுவர்கள்…. டிரைவரின் கவனக்குறைவால் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கதேவன் பட்டியில் கூலி வேலை பார்க்கும் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு அருகே சரக்கு வேனில் திருநாவுக்கரசு விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அதே சமயம்…

Read more

தூங்கி கொண்டிருந்த கணவர்…. வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்ற மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுகூட்டுடன்காடு பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கொடூரம்: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை உள்பட 3 பேர்.. பாய்ந்தது போக்சோ..!!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரின் மனைவி…

Read more

சிகிச்சைக்காக சென்ற “பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்” இறப்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கவுண்டன்புதூரில் சின்னாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இருக்கு மஞ்சு என்ற மனைவியும், நிலா என்ற மகளும் இருக்கின்றனர். ஓய்வு நேரங்களில் முத்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more

தொட்டபெட்டாவில் இருக்கும் “அரியவகை மரம்”…. மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அரிய வகை மலர்கள், தாவரங்கள், மூலிகைகள் இருக்கிறது. இந்நிலையில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ரோடோடென்ரன் மரங்கள் நீலகிரியில் மட்டுமே இருக்கிறது. வருடம் தோறும் இந்த மரங்களில் டிசம்பர் மாதம் சிவப்பு நிற ரோஜா மலரை…

Read more

திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை…. தம்பதி உள்பட 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று செந்தில்குமார், அவரது…

Read more

5-ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்…. பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் சிவபெருமாள்- செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 2-ஆம் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில…

Read more

தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி…. ஊழியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த…

Read more

“இந்த கோரிக்கை எல்லாம் நிறைவேத்துங்க”… ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக முன்னாள் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல்… அதிகாரி ஆய்வு..!!!

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பாடியை அடுத்திருக்கும் விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியம் விவசாயிகள்…

Read more

இடைவிடாது கொட்டிதீர்க்கும் பேய்மழை…. வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகர்….!!!

ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு…

Read more

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு… உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!!!

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் தலைமை…

Read more

Other Story