“மாதவிடாய் விடுமுறை கட்டாயமாக்கினால் பெண்களின் வேலைக்கே ஆபத்து!”… உச்ச நீதிமன்றம் போட்ட ‘பகீர்’ போடு..!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மிகவும் எச்சரிக்கையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாகக் கட்டாயமாக்கினால், அதுவே பெண்களுக்கு எதிராகத் திரும்பிவிடும் எனத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்…

Read more

“இது அப்பட்டமான கொலை!”… ஆகாஷ் மரணத்தில் போலீசை கைக்காட்டும் திருமாவளவன்… வெடிக்கும் அடுத்தக்கட்ட சர்ச்சை..!!!

சென்னையில் இளைஞர் ஆகாஷ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறை மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆகாஷின் மரணத்திற்குக் காவல்துறையின் அராஜகப் போக்குதான் முழுமுதற் காரணம் என்று சாடியுள்ள அவர், விசாரணையின் போது…

Read more

Breaking: ஆகாஷ் மரண வழக்கில் திடீர் திருப்பம்..! பிரேத பரிசோதனைகள் தெரிந்த பகீர் உண்மை.. 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இது காவல்துறை விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மானாமதுரை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… ஆகாஷ் உடம்பில் 28 காயங்கள்… மூளையில் ரத்த கசிவு… பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இது காவல்துறை விசாரணையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மானாமதுரை…

Read more

“சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த காளியம்மாள்!”…. காரைக்குடியில் காத்திருக்கும் கிளைமாக்ஸ்…. பரபரக்கும் அரசியல்களம் …!!!

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு மெகா ‘செக்’ வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும், சீமானின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் வலம் வந்த காளியம்மாள்,…

Read more

“தனி மரம் அல்ல.. நான் ஒரு தோப்பு!”…. விஜய் உடன் கூட்டணியா?… சசிகலாவின் அரசியல் அதிரடி..!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்கினார். இன்று அந்தக் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். சசிகலா தனது கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர்…

Read more

“இப்போ பிரதமருக்கு டன் கணக்கில் பாசம்.. ஆனா எல்லாம்..!”… கேஸ், பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு இதுதான் காரணம்… அமைச்சர் ரகுபதி கடும் அட்டாக்…!!!

தேர்தல் நெருங்கிவிட்டாலே பிரதமர் மோடிக்குத் தமிழகத்தின் மீது டன் கணக்கில் பாசம் பொங்கி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழக பாசம் என்பது வெறும் நாடகம் என்று…

Read more

Breaking: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவா…? “5 வருஷத்தில் எல்லா குற்றமும் குறைந்துள்ளது”… தமிழக உயரதிகாரிகள் பரபரப்பு பேட்டி..!!!

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்று விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொறுப்பு டிஜிபி…

Read more

“டேங்குகளை நிரப்ப அவசரப்படாதீங்க” போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது…. இந்தியன் ஆயில் நிறுவனம் கொடுத்த ‘நிம்மதி’ அப்டேட்….!!

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் வதந்திகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL) தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களும் எந்தத் தடையுமின்றி…

Read more

​”மார்ச் 20-ல் க்ளைமாக்ஸ்…. தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?” டெல்லியில் கூடுகிறது தேர்வுக் குழு…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தமிழக காவல்துறை….!!

தமிழக காவல்துறையின் அடுத்த ‘தலைபதி’ யார் என்ற கேள்விக்கு விடை காணும் வகையில், வரும் மார்ச் 20-ஆம் தேதி டெல்லியில் மிக முக்கியமான தேர்வுக் குழு (UPSC) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போதைய பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கட்ராமன் அந்தப் பதவிக்கான…

Read more

Breaking: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவி ஏற்றார் ராஜேந்திர அர்லேக்கர்.. மேற்குவங்க ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு…!!!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வகையில், கேரள ஆளுநர் ராஜேந்திர…

Read more

ஈர சாக்கை காலில் போட்டு இரும்பு கம்பியால் அடி..! என்னோட கண்ணை கட்டிட்டு தான் ஹாஸ்பிடலுக்கே கூட்டிட்டு போனாங்க… ஆகாஷ் மரண வழக்கில் திடுக் வாக்குமூலம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறை விசாரணையின் போது ஆகாஷ் (26) என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக ஆகாஷ் அளித்த வாக்குமூலங்கள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.…

Read more

“நிம்மதியா ஸ்கூலுக்குப் போக முடியல!”… மாணவி கொலைக்கு வானதி சீனிவாசன் ரியாக்ஷன்…தமிழக முதல்வருக்குவிடுத்த அவசர கோரிக்கை..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் ஆளும் திமுக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டுத் துண்டாக…

Read more

“ஏப்ரல் 20-க்கு பிறகுதான் ஓட்டுப்பதிவா?”… டெல்லியில் நாளை கூடுகிறது தேர்தல் ஆணையம்.. தமிழக தேர்தல் எப்போது? …மாஸ் அப்டேட்..!!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான ஆலோசனையை நடத்தவுள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான…

Read more

வதந்திகளை நம்பாதீங்க! இந்தியர்கள் நலன் காக்கப்படும்!” – திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி உறுதி… மேற்காசிய போர் குறித்து ‘பிக் ஸ்டேட்மெண்ட்’!

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்…

Read more

“தவெக மாநாட்டின் இரண்டாம் பாகமா?.. காப்பி அடிக்காதீங்க!” – திமுக மாநாட்டை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத்..

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சியில் நடைபெற்ற திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டைத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற…

Read more

“எதிர்பார்த்தது ஒன்னு.. நடந்தது வேற!”… தவெக செயல்பாடுகளால் அதிருப்தி.. கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய முஸ்லீம் கட்சி.. பின்னணி இதுதானா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்க்குப் பின்னடைவு தரும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 8 மாதங்களாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பயணித்து வந்த ‘ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி’, தற்போது…

Read more

“தர்மபுரியில் அதிரடியாகக் களமிறங்கிய துணை ராணுவம்!”… பதற்றமான பூத்களைக் குறிவைக்கும் தேர்தல் ஆணையம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குத் துணை ராணுவப் படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.…

Read more

“எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன்.. இனி அரசியல் தான்!”.. விஜய் உருக்கமான பேச்சு… பனையூரில் நடந்த அதிரடி நேர்காணல்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வினை மிகத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட நேர்காணலில், சுமார் 60 வேட்பாளர்களிடம் விஜய் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.…

Read more

“பெரம்பூருக்கு வர்றேன்.. ரெடியா இருங்க!”… சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா?.. கசிந்த ‘பகீர்’ தகவல்.. எகிறும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தற்போது வெளியாகியுள்ள…

Read more

“திடீர் திருப்பம்!”… நவாஸ் கனிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறாரா ஓபிஎஸ்?… ராமநாதபுரம் அரசியலில் பரபரப்பு..!!

தமிழக அரசியலில் மற்றுமொரு அதிரடித் திருப்பமாக, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! 4 வயது சிறுமியை கூட விடாத கொடூரன்… பள்ளி வேனில் வைத்து பாலியல் தொல்லை.. ஓட்டுனர் அதிரடி கைது..!!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி வேன் டிரைவரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவிடைமருதூர் அருகே உள்ள வடமட்டம் கிராமத்தில் செயல்படும்…

Read more

“விஜய்க்கு வந்த சிபிஐ ‘செக்’!”.. டெல்லிக்கு கூப்பிட்ட அதிகாரிகள்… மார்ச் 15-ல் நடக்குமா விசாரணை?.. தவெக வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் மார்ச் 15-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட…

Read more

“சென்னையில் ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு வந்த சோதனை!”.. தோசை,இட்லி கட்… சிலிண்டர் தட்டுப்பாட்டால் விடுதி உரிமையாளர்கள் எடுத்த ‘பகீர்’ முடிவு…!!!

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் உள்ள விடுதிகளில் (Hostels) உணவுக் கட்டுப்பாடுகள் அதிரடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, விடுதிகளில் இனி டீ மற்றும் காபி வழங்கப்பட மாட்டாது என்றும், தோசை மற்றும் சப்பாத்தி வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விடுதி உரிமையாளர்கள்…

Read more

“நடவடிக்கை எடுங்க..!”… சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அச்சம்… மத்திய, மாநில அரசுகளுக்கு விஜய் விடுத்த அதிரடி கோரிக்கை..!!!

தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கவலை தெரிவித்துள்ளார். சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த செய்திகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த குழப்பமான சூழலைச் சீர் செய்ய மத்திய மற்றும் மாநில…

Read more

Breaking: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! இன்னும் 20 நாட்களுக்கு கவலைப்பட தேவையில்லை… தமிழக அரசு வெளியிட்ட நிம்மதி செய்தி..!!!

தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக…

Read more

20 வயது துணை நடிகை மீது ஆசை..! திருமணத்துக்கு வற்புறுத்திய 40 வயது இயக்குனர்… காதலனுடன் சேர்ந்து துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கொடூரம்… பகீர்..!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே குறும்பட இயக்குநர் ஒருவரை, துணை நடிகை தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் துணை நடிகை உட்பட 9 பேரை போலீசார் கைது…

Read more

“அதிமுக தொண்டர்கள் மீது பரிதாபமா இருக்கு!”.. திமுக மாநாட்டில் முதல்வர் வைத்த பகீர் குற்றச்சாட்டு… அதிரும் தமிழக அரசியல்..!!

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட திமுக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலில் அதிமுக தங்களுக்கு நேர் எதிரியாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தொண்டர்கள் மீது உண்மையாகவே பரிதாபப்படுவதாக…

Read more

தமிழகத்தை உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை… பாதிக்கப்பட்ட மாணவியை கரம் பிடிக்கும் காதலன்… 5 வருஷ காதலை பிரிய முடியாது என முடிவு..!!

கோவையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அதாவது மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், கோவையில்…

Read more

“லாக்-அப் மரணமா?”… போலீஸ் பிடியில் இளைஞர் பலி.. மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் விசாரணையில் இருந்த ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தற்போது ஒரு முக்கிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலை,…

Read more

“டெல்லிக்கு பறக்கும் தமிழக பட்டாளம்!”… 6’மெகா’ வின்னர்ஸ… வேட்புமனுக்கள் ஏற்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், எந்தவிதப் போட்டியுமின்றி 6 வேட்பாளர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மார்ச் 5-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று பரிசீலனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, திமுக சார்பில்…

Read more

Breaking: அடுத்தடுத்து பயங்கரம்..! நள்ளிரவில் வீடு புகுந்து துடிக்க துடிக்க 2 பேர் படுகொலை… 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை..!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள படுபயங்கரக் கொலைச் சம்பவங்கள்  பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது நேற்று சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிச்…

Read more

“நல்லாட்சியின் லட்சணம் இதுதான்!”… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த அநீதி.. நாமக்கல் கொடூரத்தால் நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் திமுக அரசை மிகக்…

Read more

“வெறும் வசனம் பேசினா மட்டும் போதாது!”… விஜய்யின் முதிர்ச்சியற்ற அரசியலைச் சாடிய திருமா.. கூட்டணியில் வெடிக்கும் மோதல்..!!

தமிழக அரசியல் களம் தேர்தல் நெருக்கத்தில் அனல் பறந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபகாலமாக தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் பேசி வரும்…

Read more

மார்ச் 15-ல் வருது தேர்தல் தேதி!”…வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட ‘பகீர்’ கட்டுப்பாடு. .40 லட்சத்தைத் தாண்டினால் அவ்வளவுதான்.. பெரும் கலக்கத்தில் அரசியல்கட்சிகள்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே தேர்தல் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வரும் மார்ச் 15 அல்லது 16-ம் தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகளை வெளியிடும் எனத் தகவல்கள்…

Read more

“பாவம்.. 4 வருஷமா தூங்கிட்டு இருக்கார்!”… விசிக-வை வறுத்தெடுத்த ஆதவ் அர்ஜுனா.. தவெக மேடையில் வெடித்த அதிரடி விமர்சனம்..!!

தமிழக அரசியல் களம் தேர்தல் நெருக்கத்தில் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய…

Read more

“ஓபிஎஸ் ஒரு பி-டீம்.. இப்போ ஊர்ஜிதமாகிடுச்சு!”… ஜெயலலிதா கொடுத்த பதவியை மறந்துட்டு திமுகவுக்கா?… ஓபிஎஸ்-ஸை வறுத்து எடுத்த இபிஎஸ்..!!!

தமிழக அரசியலில் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் பவானி பகுதிகளில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப்…

Read more

“மதுரையில் ஓ.பி.எஸ் மாஸ்.. சேலத்தில் இ.பி.எஸ் பதிலடி!”… திமுகவில் இணைந்த கையோடு ஆதரவாளர்களை இழந்த ஓபிஎஸ்.. சேலத்தில் திடீர் ட்விஸ்ட்…!!!

தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மதுரையில் நேற்று பிரம்மாண்ட விழா நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 50,000 பேர் திரண்டு தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டு பலத்தைக் காட்டினர். மதுரையே அதிரும் வகையில் நடந்த இந்த இணைப்பு…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! இலங்கைத் தமிழர் துடி துடிக்க வெட்டி படுகொலை… வீட்டை எரித்த கும்பல்.. 6 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்குள் புகுந்த மர்ம கும்பல், சிவகுமார் என்ற நபரை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெட்டிக்குப்பத்தில் இலங்கைத் தமிழர்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்…? போலீஸ் தாக்கியதால் கைதி உயிரிழப்பு என தந்தை பகீர் குற்றசாட்டு….!!!

அஜித்குமார் மரணம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ம் தேதி மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், ஆகாஷ் என்பவர் போலீசாரால்…

Read more

மகளிருக்கு மட்டுமல்ல, இனி ஆண்களுக்கும் ஃப்ரீ…. பட்டு வேட்டி, சேலை முதல் தாலிக்குத் தங்கம் வரை…. இபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவிர, வீடில்லாத ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான…

Read more

“மருத்துவத்துறை ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்!”… மே மாதம் முதல் சம்பள உயர்வு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வரும் மே மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மிக முக்கியமான அறிவிப்பை…

Read more

“காப்பி அடிச்சாரா விஜய்?”… சந்திரபாபு நாயுடுவின் ‘ஆந்திரா மாடல்’ திட்டங்களை அப்படியே தட்டித் தூக்கிய தவெக தலைவர்… கிளம்பும் அனல் பறக்கும் விவாதம்…!!!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், பெண்களுக்கான பல்வேறு அதிரடித் திட்டங்களை தனது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார். ஆனால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது…

Read more

“அரசிடம் காசில்லை என்பது பொய்!”… 4.39 லட்சம் கோடி பட்ஜெட்டில் நடக்கும் ‘கமிஷன்’ அரசியல்.. புள்ளிவிவரங்களுடன் விளாசிய விஜய்..!!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 4.39 லட்சம் கோடி ரூபாய் எனச்…

Read more

Breaking: அண்ணன் சீர்..! தாய்மாமன் திட்டம்..! தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்… விஜய் மாஸ் அறிவிப்பு..!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் அந்த கட்சியின் சார்பில் பிரம்மாண்டமாக மகளிர் தின கொண்டாட்ட விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவில் பேசிய விஜய் சிங்க பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியதோடு குட்டி ஸ்டோரியுடன் வழக்கம்போல்…

Read more

Breaking: அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. இனி வருசத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்… விஜய் அதிரடி.!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் அந்த கட்சியின் சார்பில் பிரம்மாண்டமாக மகளிர் தின கொண்டாட்ட விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவில் பேசிய விஜய் சிங்க பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறியதோடு குட்டி ஸ்டோரியுடன் வழக்கம்போல்…

Read more

Breaking: நீங்க 2000 கொடுத்தா நாங்க ரூ.2500 கொடுப்போம்..! அனைத்து பஸ்ஸிலும் இனி இலவசம் தான்… எகிறி அடித்த விஜய்… பெண்களுக்கு அதிரடி வாக்குறுதி…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் வரவு வைத்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்…

Read more

“இதுதான் சரியான தீர்ப்பு!”… கோயம்புத்தூர் மாணவி வழக்கில் அதிரடி தீர்ப்பு… அதிர வைத்த நீதிபதி சுந்தர்ராஜ்..!!

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தவசீ, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் “சாகுமவரை சிறை” தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

Read more

“ரேட் குறையுது!”… முதல்வர் மருந்தகங்களுக்கு வரும் புதிய வசதி.. பெண்களுக்கு ஜாக்பாட் கொடுத்த தமிழக அரசு..!!!

தமிழகத்தில் சாமானிய மக்களும் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘முதல்வர் மருந்தகங்கள்’ திட்டம், தற்போது பெண்களுக்கான ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உருவெடுக்கப் போகிறது. இந்த மருந்தகங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள தமிழக அரசு, இனி அங்கு…

Read more

“விஜய்யின் மாஸ் ‘மகளிர் தின’ சபதம்!”… மாமல்லபுரத்தில் திரண்ட 2,500 பெண்கள்.. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசிய தவெக தலைவர்..!!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்பித்தார். இந்த விழாவில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவலுடன் கலந்துகொண்ட நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு…

Read more

Other Story