என்னை காதலிக்க மாட்டாயா…? மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி பகுதியில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் . இந்நிலையில் குளச்சல் பேருந்து நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தும் ரிசிபன்…
Read more