மனு கொடுக்க வந்த முதியவர்…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உறவினர்களுடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த…

Read more

Other Story