அடி தூள்…. கன்னியாகுமரியில் வருகிறது கண்ணாடி பாலம்…. அரசு அனுமதி…..!!!!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10…
Read more