கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மூதாட்டியை சீரழித்த காமவெறியன்” 5 நாளாக நடந்த போராட்டம்…. குற்றவாளி ரீகன் சிக்கியது எப்படி….?
தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட நிலையில், பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து தனது மகள் சத்யாவைத் தனியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். மகளுக்குத் திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்து வந்த முத்துலட்சுமி,…
Read moreநள்ளிரவு நேரம்… வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை… பதறிப்போன ஜி.பி முத்து.. குடும்பத்துடன் தட்டிக் கேட்டபோது வெடித்த மோதல்… போலீஸ் முன்பே தாக்குதல்… பரபரப்பு வீடியோ…!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பிக் பாஸ் பிரபலம் ஜி.பி. முத்து. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்தரப்பினருக்கும் இடையே கோவில் இடம் தொடர்பாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவும்…
Read more