3 குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை வனப்பகுதியில் இருக்கும் தனியார் ரப்பர் தோட்டத்திற்கு தினமும் அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பால்வெட்ட செல்வது வழக்கம். இந்நிலையில் சரல்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் நரிச்சிகல் பகுதிக்கு ரப்பர் பால் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஏதோ…

Read more

Other Story