வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் ஒர்க் ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க் ஷாப்பில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான கல்லூரி வாகனத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் வாகனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த…

Read more

Other Story