வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

பணி செய்யவிடாமல் தடுத்த முதியவர்…. கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

ஊராட்சி செயலாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2…

Read more

புகார் அளித்தும் பலனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

Read more

மொபட் மீது மோதிய கார்…. கணவன் கண்முன்னே மனைவி பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

‘ஸ்மார்ட் அக்ரி’ தொடக்க விழா… விவசாயத்தை மேம்படுத்த சூப்பர் திட்டம்….!!!

நீலகிரி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் அக்ரி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தி, 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா குன்னூரில் உள்ள…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல்…

Read more

மக்களே உஷார்….! வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் வீட்டு தரகரான தங்கராஜ்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என…

Read more

ராட்சத குழாயில் உடைப்பு…. 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன மேலாளர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில்…

Read more

தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ரூ.50 லட்சம் பண மோசடி…. 7 ஆண்டுக்கு பின் நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்…. 1 மணி நேரம் போராடி வலை மூலம் மீட்பு…!!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார்…

Read more

இளம்பெண் இறந்த விவகாரம்…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முத்தூர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோமதியை எடப்பாடி…

Read more

மலைப்பாதையில் பின்னோக்கி நகர்ந்து…. கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 81 பயணிகளுடன் ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இலையில் ஏற்காடு மலைப்பாதை 16-வது கொண்டே ஊசி…

Read more

புளியம்பழம் பறித்த நபர்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் மெக்கானிக்கான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பவானி மெயின் ரோடு பச்சைக்காடு பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் முருகேசன் புளிய மரத்தில்…

Read more

தகாத வார்த்தையால் பேசிய நபர்கள்…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் அல்போன்சா(60) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அல்போன்சாவின் வீட்டிற்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரஞ்சித், குட்டி, சகேயு ஆகியோர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அல்போன்சாவை அவர்கள்…

Read more

காவலுக்கு சென்ற விவசாயி…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு அணை பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுவிளை பகுதியை…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை திரிசங்கு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் மீது ஏறிய ஏறுவதற்காக டிராக்டரை திரிசங்கு திருப்பியுள்ளார். அப்போது…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின்…

Read more

லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை…

Read more

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம்…. மேற்பார்வையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற…

Read more

பெண் வக்கீல்கள் அறை பூட்டப்பட்டு சீல் வைப்பு…. தலைமை நீதிபதியிடம் முறையீடு… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் மிகவும் பழுதானது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.37 கோடி செலவில் கோர்ட்டு வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு சாலை…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி டிரைவருக்கு ரூ.17,500 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

அறுந்து அந்தரத்தில் தொங்கிய “லிப்ட்”….. சிதறிய பொருட்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே 4 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த மாடியில் இருக்கும் முதல் இரண்டு தளத்தில் பர்னிச்சர் கடையும், 3 மற்றும் 4-வது தளத்தில் குடியிருப்புகளும் இருக்கிறது. இந்நிலையில் பர்னிச்சர்…

Read more

விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார், விஜயகுமார்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அத்திப்பாளையம் பகுதியில் இருக்கும் ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். இதில்…

Read more

லாரிகள் கேரளாவுக்கு செல்ல தடை….? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…. பொதுமக்கள் நிம்மதி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளதால்,  அங்கிருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த லாரிகள் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக செல்வதால் சாலை பழுதடைந்த நிலையில், எல்லையில் உள்ள மக்கள்…

Read more

இது என்ன சாக்லேட்…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி…

Read more

9 லட்ச ரூபாய் மோசடி…. ஏமாற்றப்பட்ட நகைக்கடை பெண் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் அப்துல் ரஜிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மும்தாஜ்(30) என்ற மனைவி உள்ளார். இவர் நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் ஆனந்த் என்பவர் மும்தாஜுக்கு…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் 8 வயது சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

தமிழகம் உள்பட 3 மாநிலங்கள்…. நாளை தொடங்கும் கணக்கெடுப்பு…. வெளியான தகவல்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில்  கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால், இது பற்றி தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே கூறப்படுகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையானது, 3…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மாநில எறிபந்து போட்டி… வெற்றி பெற்று சாதனை படைத்த பள்ளி… மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள்…

Read more

10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு…. வீட்டு பொருட்களுக்கு தீ வைத்த மரம் நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில…

Read more

திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பழைய பேட்டை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கி ராஜா(28) மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். நேற்று மாலை இசக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் வாட்டர்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் பகுதியில் விவசாயியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கஜேந்திரன்(20), விக்னேஷ்(22), சங்கரலிங்கம்(26) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கி கொலை…

Read more

“பாரமாக இருக்க கூடாது”…. வறுமையால் வாடிய தம்பதி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பசுமடம் பகுதியில் சுந்தரேசன்(62)-வசந்தி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. பெயிண்டராக வேலை பார்த்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் வீட்டு…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…

Read more

Other Story