ராட்சத குழாயில் உடைப்பு…. 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25…

Read more

Other Story