காவலுக்கு சென்ற விவசாயி…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு அணை பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுவிளை பகுதியை…

Read more

Other Story