சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

Other Story