“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் கண்டிப்பாக எங்களுக்கு தான்”…. அடித்து சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!
சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாரத சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியேற்றினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில்…
Read more