பெண்களை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு…?? சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!!!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சனை உட்பட சில காரணங்களால் முன் விரோதம் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமிர்தலிங்கம் தனது வீட்டின்…
Read more