அமெரிக்காவில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி கைது…‌ காரணம் என்ன..‌? வெளியான பரபரப்பு தகவல்..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டவர் தான் நிரவ் மோடி. வைர தொழிலதிபரான இவர் மோசடியில் ஈடுபட்ட பிறகு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இவரது சகோதரரான நேஹல் மோடி, நிரவ் சாட்சிகளை அளிக்க உதவி செய்துள்ளார். இதன் காரணமாக சிபிஐ…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

“கணவனிடம் விவாகரத்து”.. இன்ஸ்டாவில் 21 வயது வாலிபர் மீது மலர்ந்த காதல்…. அடிக்கடி உல்லாசம்… கர்ப்பத்தை கலைத்தபின் நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று…

Read more

“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…

Read more

“ரூ‌.417 கோடி ஊழல்”.. வசமாக சிக்கிய மந்திரி… 13 வருஷம் ஜெயில்… தப்பவே முடியாது… அதிரடி காட்டிய நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பு..!!!

ரஷ்ய நாட்டின் ராணுவ மந்திரியாக செர்ஜி ஷொய்க்கு செயல்பட்டு வருகிறார். உக்ரைனுக்கு எதிராக நடைபெற்ற போரில் இவருக்கு உதவியாக இருந்தவர் தைமூர் இவானாவ். இவர் ரஷ்ய நாட்டின் துணை பாதுகாப்பு துறை மந்திரி ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும்…

Read more

“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…

Read more

சண்டை போட்டு பேசாமல் இருந்த தோழிகள்….. சர்ப்ரைஸ் கொடுப்பதாக வந்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?

பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

அடச்சீ..! நீங்களும் ஒரு ஆசிரியரா…? “பள்ளி மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள்”… இணையத்தில் வைரலாக்கி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!

ஜப்பானில் நகோயா நகர் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் செய்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில்…

Read more

தீவிர வாகன சோதனை…! கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சுற்றிய நபர்கள்… நடந்தது என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

“17 வருஷத்துக்கு முன்பு இறந்த கணவன்”.. 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்த தாய்… மூத்த மகனே தாயை துடிக்க துடிக்க கொன்று… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குப்தா காலனி பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஊர்மிளா கட்டியார் (35) என்ற பெண் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். ஊர்மிளாவின் கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த…

Read more

எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே..! “போலீஸ்காரராக மோசடி செய்தவருக்கு இப்ப உருளைக்கிழங்கு உரிக்கும் தொழில்”… இதெல்லாம் தேவையா..? வீடியோ வைரல்.!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் வைரலான ஒரு நபர் தற்போது அன்றாட வாழ்க்கையில் உருளைக்கிழங்கை உரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது மிதிலேஷ் குமார்…

Read more

“ஆசை வார்த்தைகளை பேசி சிறுமி கடத்தல்”… தனியாக அடைத்து வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்… 27 வருஷம் கடுங்காவல்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மதன் (22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட…

Read more

“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…

Read more

“கர்ப்பமான 16 வயது சிறுமிகள்”… குழந்தை திருமணத்தை மறைக்கப் போலி ஆதார் கார்டு… அரசு உதவித்தொகையை பெற மோசடி.. சிக்கியது எப்படி..?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளது. இதேப் போன்று பெட்டமுகிலாளம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த இரு சிறுமிகளும் கர்ப்பமடைந்துள்ள நிலையில்…

Read more

“எங்களை நம்பிதாங்க”.. தங்க நகைகளை புதுசா ஜொலிக்க வைக்கிறோம்… கூட்டமாக வந்து பாலிஷ் போட்ட வாலிபர்கள்… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!!!

தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 24 மாணவிகள்”… பள்ளி ஆசிரியர் செய்த அசிங்கம்… பெற்றோரிடம் கதறிய மாணவிகள்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஒரு ஆசிரியர் 24 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகள், அந்த ஆசிரியரின்…

Read more

“பெண்ணிடம் பேசிய வாலிபர்”… தகராறு செய்த சகோதரர்கள்… அடுத்த நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

தூத்துக்குடியில் மேல சண்முகபுரம் பகுதியில் கார்த்திக் குமார் என்பவர் வண்ணார் 2 வது தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்திருக்கிறார். இதனையறிந்த வண்ணார் 3 வது தெருவில் வசித்து…

Read more

“இரவு நேர இன்ப விருந்து”… வித்தியாசமா உல்லாசம் அனுபவிக்கலாம்… ஆசை காட்டி அழைத்த மசாஜ் அழகி… தொழிலதிபரின் விபரீத ஆசையால் நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியில் 50 வயதான சார்லஸ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் தேக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவர் வாரம் ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு…

Read more

“24 பெண்கள்”… சோசியல் மீடியாவில் பழகிய ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த கல்லூரி மாணவன்… பரபரப்பான வழக்கில் அதிரடி தீர்ப்பு…!!!

சீனாவில் ஜென்ஹாவோ ஜு (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் உயர் கல்விக்காக தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்தார். இந்நிலையில் இணையதளம் மூலம் பல பெண்களிடம் பழகிய நிலையில் அவர்களை ஏமாற்றி   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது…

Read more

டியூஷனில் கதறிய 7-ம் வகுப்பு மாணவி…. அந்த செய்தியை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… 68 வயது தையல் கடைக்காரர் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலபுரம் பகுதியில் முருகன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மாணவிக்கு…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

வெளிநாட்டு வாழ்க்கை…! “ஆடம்பரமா இருக்கலாம்”… ஆசை வார்த்தைகளை கூறி பல லட்சம் மோசடி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்காக எண்ணிய நிலையில் ஒரு நபரிடம் சுமார் 10 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நபர்…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்‌..‌!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 112 பேர்… “காதல் திருமணம் செய்த ஜோடி கூட்டாக சேர்ந்து செய்த பலே மோசடி”… ஜிபே மூலம் பணம் அனுப்பி… உஷாரய்யா உஷாரு…!!!

கூகுள் பே (GPay) மூலம் பணம் அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தெலுங்குபாளையத்தில் வசிக்கும்…

Read more

“குடும்பத்துல ரொம்ப கஷ்டம்”… வேலை தேடி அலைந்த 17 வயது சிறுவன்… இந்த நிலைமையில் கூட ஏமாற்றுவீங்களா… வாலிபர் செஞ்ச கொடுமை.!!

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன்  குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து…

Read more

“நீதிமன்றத்தின் வங்கி கணக்கிலேயே ஆட்டையை போட்ட தந்தை மகன்”… ரூ.64 லட்சத்தை சுருட்டி வெளிநாட்டு சுற்றுலா ஆடம்பர வாழ்க்கை… சிக்கியது எப்படி..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலிழந்துள்ளது. அதாவது ரீசார்ஜ் முறையாக செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்த நிலையில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கு ஒரு புதிய சிம் கார்டுகளை ஒதுக்குவார்கள்.…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

தென் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்துக் கொடுத்த முக்கிய புள்ளி கைது… சிவகங்கை போலீஸ் அதிரடி…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரெளடிகளுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தென் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே, ராஜகம்பீரம் மற்றும் முருகபாஞ்சான் கிராமங்களைச் சேர்ந்த…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

அதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

Read more

JUST IN: பண மோசடி வழக்கு… பாஜக நிர்வாகி கைது…!!!

சென்னை பாடியநல்லூர் பகுதியில் கே ஆர் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், செம்மர கடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திரா…

Read more

“மசாஜ் சென்டரில் வித்தியாசமான உல்லாசம்”… 50 வயது தொழிலதிபருக்கு வந்த விபரீத ஆசை.. பாட்டி-பேரன் கைது… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் மையம் ஒன்றில், “வித்தியாசமான உல்லாசம்” என்ற ஆசை வார்த்தையில் அழைத்த தொழிலதிபர், போலி போலீசாரால் தாக்கப்பட்டு நகை, பணம் போன்றவற்றை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 50 வயதான…

Read more

“ஆபரேஷன் சித்தூர்”… பனோலிக்கு எதிராக புகார் அளித்த நபர் மாயம்…. செல்போன்கள் வழியே மிரட்டல்கள் வருகிறது… தந்தை பரபரப்பு பேட்டி…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

Other Story