விபச்சார விடுதி நடத்திய வழக்கில் கன்னட நடிகர் சஞ்சு என்கிற மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரகசிய தகவலின் பேரில் விநாயக் நகர் மற்றும் படரஹள்ளி பகுதிகளில் போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தி மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஸ், மோகன், மஞ்சுநாத் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மஞ்சுநாத்தின் பெயர் வெளியானது. ‘லோகாண்டோ’ செயலி மூலம் இந்த மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபச்சார வழக்கில் பிரபல கன்னட நடிகர் கைது…. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more