“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள்…

Read more

ஹோம் ஒர்க், டியூஷனை தடை செய்வேன்… கார்த்திக் சிதம்பரம் கலகல பேச்சு…!!!

சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், பிள்ளைகளுக்கு தெரியும், ஹோம் ஒர்க், டியூஷன், எக்ஸாம் எந்த அளவுக்கு கஷ்டம் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் வெற்றி பெற்றால் இவை அனைத்திற்கும் நான் தடைவிதிப்பேன்…

Read more

IPL: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போட்டியை காண இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை ESA தினமாக கொண்டாடும். இதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 20…

Read more

தைவானில் நிலநடுக்கத்திற்கு நடுவே…. செவிலியர்களின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் வீடியோ…!!

தைவானில் நேற்று(ஏப்ரல் 3) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு காணொளி வெளியாகியிருக்கிறது. அதில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த…

Read more

பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள்…. விசாரணைக்கு அதிரடி உத்தரவு…!!

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவைக்கு நேற்று  பிரதமர் மோடி வந்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோவில் 50 அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தபட்டுள்ளது. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விசாரணை நடத்திவருகிறார். பரப்புரைகளில் குழந்தைகளை…

Read more

டிவிக்கு பின்னாடி எவ்வளவு சித்தரவதை நடக்குன்னு தெரியுமா…? நடிகை தீபா ஆதங்கம்…!!

மெட்டி ஒலி சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் நடிகர் தீபா ஷங்கர். இவர் பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றார் .…

Read more

குழந்தைகளுக்கான எல்ஐசியின் புதிய திட்டம்…. இதுல ஏராளமான நன்மைகள் இருக்குது…!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்காக மற்றொரு புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எல்ஐசி அமிர்தபால் திட்டமானது தனிப்பட்ட, சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத்…

Read more

ஆதார் அட்டை தெரியும், நீல நிற ஆதார் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டை பற்றி அனைவரும்…

Read more

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்…. இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவதை ஆணையம்…

Read more

தேர்தல் பணியில் இவர்களை ஈடுபடுத்தக் கூடாது… இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!!!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல்…

Read more

Lok Sabha Election : தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது : தேர்தல் ஆணையம் உத்தரவு.!!

மக்களவை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் (EC)…

Read more

கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பெண் அரசு ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தால், அவரது கணவருக்குப் பதிலாக தகுதியான குழந்தை அல்லது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்…

Read more

ஜன.14, 15 தேதிகளில் இவர்கள் மட்டும் சபரிமலைக்கு வரவேண்டாம்… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக…

Read more

9 மாதம் முதல் 15 வயது வரை…. இந்த மாவட்ட குழந்தைகள் தடுப்பூசி போடவேண்டும்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!!

குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் போட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், அதாவது சுகாதாரத்…

Read more

நடிகை நயன்தாரா குழந்தையை எப்படி தூங்க வைக்கிறார் பாருங்களேன்… வெளியான கியூட் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்த…

Read more

உங்க குழந்தைக்கு ஆதார் எடுக்கணுமா…? அதுக்கு என்ன செய்ய வேண்டும்…? முழு விவரம் இதோ…!!

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் குறித்த…

Read more

நாடு முழுவதும் 43 லட்சம் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பது கண்டுபிடிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

மத்திய அரசனது குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கவும் ஏற்பாடு செய்து வரும் நிலை கடந்த மாதம் ஆகஸ்ட் நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் உள்ள…

Read more

குழந்தைகளை பால்வாடிக்கு அனுப்புவது குற்றம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதுக்குட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் வகுப்பில் சேருவதற்கு முன் சிறுமியின் வயது ஆறு…

Read more

குழந்தைகளுக்கு ஏதாவது மருந்து கொடுத்தீர்களா…? விக்கி-நயனை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்ஸ்…!!

தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டா.ர் அதன் பிறகு இவர்கள் கடந்த வருடம் ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு…

Read more

மகன்களோடு ஓணம் கொண்டாடிய நயன்-விக்னேஷ் தம்பதிகள்…. குழந்தைங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த விஷயம் பெரும் பேசு பொருளாக சர்ச்சையை கிளப்பியது. இது…

Read more

குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்பமில்லாத பெண்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஜப்பானிய வயது வந்த பெண்களில் சுமார் 42 சதவீதம் பேர் குழந்தை பெற்றெடுக்க விரும்பவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் தேசிய…

Read more

பிரபலத்தின் இரட்டை குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்த சமந்தா…. வைரலாகும் கியூட் வீடியோ…!!

நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் பாலிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இவர் தனது தோழியும் பாடகியுமான சின்மயி ஸ்ரீபாதா வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். அவர்களுடன்…

Read more

குழந்தைகள் இரவில் இணையத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு…. எங்கு தெரியுமா..??

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டத்தில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான…

Read more

பெற்றோர்களே!… உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டங்கள்…..!!!!

ஒரு குழந்தை பிறந்ததும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடுகின்றனர். அந்த வரிசையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) குழந்தையில் எதிர்காலத்துக்கு சேமிக்க நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களின்…

Read more

என்னப்பா நடக்குது இங்க!…. பிளே ஸ்கூலில் ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கும் மற்றொரு குழந்தை…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

ஒரு பிளே ஸ்கூலில் இருக்கும் குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்ப திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோவானது சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைகளை கவனிக்க ஆளே இல்லாத அந்த வகுப்பறையில், 1 குழந்தை மற்றொரு…

Read more

உங்க குழந்தையின் வருங்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்….!!!!

முதலீடுகளில் பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கக்கூடிய முதலீடுகளில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் Public Provident Fund. PPF என்பது வரிசலுகையுடன் கூடிய திட்டம் ஆகும். இத்திட்டத்தில் உங்களுக்கு உத்தரவாதத்துடன் வரி இல்லாத வருமானம்…

Read more

என்னா அழகு பா!…. இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை பகிர்ந்த பாடகி சின்மயி…. இணையத்தில் வைரல்….!!!!

பாடகி சின்மயி-நடிகர் ராகுல் ரவீந்திரன் 2 பேரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த வருடம் தான் இரட்டை குழந்தைகள் பெற்றனர். சின்மயி ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தபோது, வாடகைத்தாய்…

Read more

“உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் பாலிசி திட்டம்”….. 5 வருட முதலீட்டில் நல்ல லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது‌. அந்த வகையில் குழந்தைகளுக்காக பால் ஜீவன் பீமா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குழந்தைக்கு 5 முதல் 20 வயது வரை இருக்க…

Read more

ரயிலில் குழந்தையுடன் பயணம் செய்ய போறீங்களா?…. வந்தாச்சு புதிய வசதி…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள்…

Read more

த்ரில்லர் பட பேய் போல் கோதுமை மாவு மேக்கப்புடன் வந்த குழந்தை…. வைரல் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. தற்போது ஒரு குழந்தை செய்யும் சேட்டையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வீட்டில் இருக்கும் குழந்தைகள் மாவு,…

Read more

“காட்டுப் பூனைகளை கொலை செய்ய குழந்தைகளுக்கு அழைப்பு”… நியூசிலாந்தில் வினோத போட்டி அறிவிப்பு…!!!

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. இந்த நாட்டில் குழந்தைகளுக்கு ஒரு வினோத போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்தில் காட்டுப் பூனைகளின் அதிகரிப்பால் உள்நாட்டில் வசிக்கும் பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள், பூச்சிகளின் இருத்தல்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் உயிரியல்…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினமும் 6 ரூபாய் மட்டும் போதும்…. இதோ அசத்தலான திட்டம்….!!!!

பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தினசரி 6 ரூபாயை முதலீடு செய்வதால் குழந்தையின் எதிர்காலத்தினை மேம்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே…

Read more

குழந்தைகளுக்கான அட்டகாசமான திட்டம்…. 6 ரூபாய் முதலீட்டில் ரூ.1 லட்சம் காப்பீடு…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம்…

Read more

அடக்கடவுளே… ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 231 குழந்தைகள் மீட்பு… தென்னக ரயில்வே தகவல்…!!!!

தமிழகத்தில் வறுமை சூழல், பெற்றோரிடம் சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களில் தவித்து வரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு…

Read more

அரசே அனுமதிக்கும் ஆபத்து! திருமணம் இல்லாமல் குழந்தை பெறலாம்!

1979 முதல் சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இது மக்கள் தொகையை பாதித்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு சீன அரசு இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்…

Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு…. அப்ளை பண்ணுவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!!

தற்போது உங்களது குழந்தைக்களுக்கான பான்கார்டை விண்ணப்பிப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # முதலில் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும் # தேவையான விபரங்களை உள்ளிட வேண்டும். # குழந்தைகளுக்கான பான்கார்டுக்கு விண்ணப்பிக்க சரியான கேடகரியை…

Read more

Other Story