Breaking: பிரதமரின் பேரணி தொடங்கியது..!!

பாஜகவிற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக சென்னையில் ரோடு ஷோ நடத்துகிறார் பிரதமர் மோடி. தி.நகரில் உள்ள பனகல் பார்க் பகுதியில் இருந்து அவரது சாலை மார்க்கமான ஊர்வலம் தொடங்கியிருக்கிறது. சாலையின் இரு மருங்கிலும் கூடியிருக்கும் பாஜக தொண்டர்கள் மற்றும் மக்களைப் பார்த்து…

Read more

பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்கள்…. விசாரணைக்கு அதிரடி உத்தரவு…!!

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவைக்கு நேற்று  பிரதமர் மோடி வந்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோவில் 50 அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தபட்டுள்ளது. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விசாரணை நடத்திவருகிறார். பரப்புரைகளில் குழந்தைகளை…

Read more

Other Story