தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டா.ர் அதன் பிறகு இவர்கள் கடந்த வருடம் ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு நான்கு மாதங்களில் இவர்கள் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். மேலும் இந்த இரட்டை குழந்தைகளுக்கு உயிர், உலகம் என்று வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக தன்னுடைய இரண்டு மகன்கள் உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி குடும்பமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். இவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதாவது கடந்த வருடம் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இரட்டை குழந்தை வாடக தாய் மூலம் பெற்றுக் கொண்டார்கள். இந்த குழந்தைகள் 11 மாதத்தில் எப்படி வளர்ந்து விட்டார்கள்? வேகமாக வளர ஏதாவது மருந்து கொடுத்தீர்களா? இல்லை மிஷின்ல எதுவும் போட்டு வளர்க்கிறீர்களா என்று கேள்விகளை கேட்டு பங்கெடுத்து வருகிறார்கள்.