தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவமா? திரைக்கதை எழுதும் திமுக.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!
தமிழகத்தில் போதைப்பழக்கத்தை வேரோடு ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றங்களின் பிறப்பிடமாக விளங்கும் போதைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…
Read more


