“புருஷன்னு இரக்கம் இல்ல… கல்யாணமான 4 மாசத்துல இப்படியா?”.. அண்ணி மீது ஆசையால் அண்ணனுக்கு செய்த கொடூரம்.. பிரேதப் பரிசோதனையில் வெளியான பயங்கரம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சுல்தான்புரா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் அமித் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று அமித்துக்கும் குஷி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.…
Read more


