“எங்க மிஸ் வயித்துல பாப்பா வச்சுக்கிட்டு தரையில உட்கார முடியாம ரொம்பக் கஷ்டப்பட்டாங்க, அதான் ஓடிப்போய் அந்த நாற்காலியைத் தூக்கிட்டு வந்தேன் !” கிண்டர்கார்டன் பள்ளியில் கிடுகிடுத்த மாபெரும் பேரன்பு சம்பவம்..!!
“கிண்டர்கார்டன் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுமி, தனது கர்ப்பிணி ஆசிரியை தரையில் அமர சிரமப்படுவதைக் கண்டு எவ்வித தயக்கமும் இன்றி ஓடிச்சென்று நாற்காலி எடுத்து வந்து உதவிய நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வெளியாகி உலகளாவிய பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது.” சமூக ஊடகங்களில்…
Read more