“செத்துடலாம்னு தோணுச்சு.. ஆனா அவ தான் காப்பாத்துனா”.. திகார் ஜெயில் கொடுமைகளை உடைத்த உலகக்கோப்பை நாயகன் ஸ்ரீசாந்த்.. உருக வைக்கும் பின்னணி..!!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், உலகக் கோப்பையை வென்ற அணியின் வீரருமான எஸ். ஸ்ரீசாந்த், தனது வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தில் தனது மனைவி புவனேஸ்வரி அளித்த ஆதரவைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும் கடந்த 2013 ஆம்…
Read more