தமிழ்நாடு மருத்துவத்துறையில் 106 புது அறிவிப்புகள்….. என்னென்ன தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!!

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அதாவது, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.…

Read more

“ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.‌5 லட்சம் காப்பீடு கிடைக்கும்”… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால் ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியையும் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம் கார்டு…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி…. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

இப்போது அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக புது ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

கொரோனா எதிரொலி… முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு…. சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு மேற்கு வங்க சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டாலும், உடனடியாக…

Read more

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…! சென்னையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் அனைத்து…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை எதிரொலி…! சென்னை-பெங்களூர் விமான டிக்கெட் விலை வெறும் ரூ. 900 மட்டும்தான்…!!

இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களால் விமான டிக்கெட்டுகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை முதல் பெங்களூரு இடையே வந்தே…

Read more

உங்க ஆதார் கார்டு போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!~

ஆதார் கார்டு இந்தியாவின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் நாட்டிலுள்ள பல அரசு திட்டங்களை பயன்படுத்தவும், சேவைகளை பெறவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமெனில் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதன் வாயிலாக…

Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது…. இபிஎஸ் எடுத்த திடீர் முடிவு….!!!!

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில் பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

மத்திய சுகாதார அமைச்சகமானது புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,542 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 63,562 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது”…. ஓபிஎஸ் மனு… தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன…?

அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து போட்டி போடும் நிலையில் எடப்பாடி கை தற்போது ஓங்கி உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்ததால் அதை பயன்படுத்தி அதிமுகவின் பொது…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக பன்நோக்கு கண் மருத்துவ பிரிவு வாகன சேவை தொடக்கம்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக அரசு நேற்று 5 மாவட்டங்களில் நடமாடும் பன்னோக்கு கண் மருத்துவ பிரிவு வாகனங்களை தொடங்கி வைத்துள்ளது. சுமார் 1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்னோக்கு மருத்துவ பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

Read more

BREAKING: கர்நாடகா தேர்தல்: அதிமுக போட்டி.. இபிஎஸ் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில், பெங்களூரு அருகேயுள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக அவைத்…

Read more

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் மடிப்பதால் ஆபத்து…. இதை தடுக்க அமைச்சர் மா.சு எடுத்த அதிரடி முடிவு…!!!

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்து விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் பேசிய அவர், உணவை சுகாதாரமாக சமைத்து இருந்தாலும் அதனை பொட்டலம் இடுவதற்கும் பரிமாறுவதற்கும் அச்சிடப்பட்ட…

Read more

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன்…..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் பொழுது கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் அப்துல் சமது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அதாவது சிறு வணிகர்களுக்கு வார…

Read more

தமிழக வரலாற்றிலே நேற்றுதான் மின்நுகர்வு அதிகம்…. செந்தில் பாலாஜி ட்வீட்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள்.…

Read more

சென்னையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 21) வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

டித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு…

Read more

#BREAKING: இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி…!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில்  இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிங்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  பிலாஸ்பூர் – காட்னி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Read more

3 சீட் கேட்ட ADMK…. கூட்டணியில் இடமில்லை…. எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

வெளியானது அறிவிப்பு…! மெட்ரோ நிலையங்களில் வாகனம் நிறுத்துவோருக்கு…..இன்று முதல் இது கட்டாயம்…!!!

சென்னையில்  அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும்  பயண அட்டை இன்று (ஏப்.19) முதல் கட்டாயமாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று…

Read more

நீங்கள் ராஜ்பவனுக்கு வர வேண்டும்…. மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்…. ஆளுநர் ஆர்.என் ரவி….!!

தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி…

Read more

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ…. ஏப்ரல் 22-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்…!!!

சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வருகின்ற 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது. இஸ்ரோ அமைப்பு பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ…

Read more

ரயிலில் விழச்சென்ற பெண்ணின் உயிரை நூலிலையில் காப்பாற்றிய RPF வீரர்…. வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தில் உள்ள சூரத் ரயில்வே நிலையத்தில் ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்து வேகமாக ஓடி வந்த இரண்டு பெண்கள் அவசரமாக ரயிலில் ஏற முயற்சி செய்தார்கள். அப்போது ஒருவர் திடீரென தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில்…

Read more

“இந்தியாவில் அதிக முறை பண பரிவர்த்தனை செய்த நகரங்களின் பட்டியல்”… 5-வது இடத்தில் சென்னை…!!

இந்தியாவில் அதிக பண பரிவர்த்தனை செய்த நகரங்களின் பட்டியலில் சென்னை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டின் இணைய வழி பண பரிவர்த்தனை குறித்து வெர்ட்லைன் இந்தியா நிறுவனம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது.…

Read more

25 கிராமங்களில் ஊரடங்கு அமல்…. காரணம் இதுதான்…. பொதுமக்கள் அச்சம்….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்களை புலி ஒன்று அச்சுறுத்தி வருகின்றது. பவுரி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவங்களை தொடர்ந்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால்…

Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக…. குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சர்க்கரை நோய்க்கு தனிப்பதிவேடு….!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 சர்க்கரை நோய்க்கான பிரத்தியாக பதிவேடு உருவாக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்கான தகவல் பதிவேடு தமிழகத்திலேயே முதல் முறையாக…

Read more

தமிழகத்தில் வளரிளம் பருவத்தினருக்கு மாவட்டம் தோறும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 25,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 முதல் 19 வயது வரை உள்ள வளர்…

Read more

தமிழ்நாட்டில் 4,133 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சு மாஸ் அறிவிப்பு…!!!

4,133 மருத்துவம், மருத்துவம் சார்ந்த காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். மருத்துவத்துறையில் மட்டும் 4133 காலிபணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பேசிய அவர், செங்கல்பட்டு…

Read more

இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க போகும்…. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

தமிழ்நாட்டில் 1500 பேருந்துகள் நிறுத்தம்….. ஒன்றரை ஆண்டு நீட்டிக்க வேண்டும்…. அரசு கோரிக்கை…!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன்?…. அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து பேசி அமைச்சர் பெரிய கருப்பன், சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. சம்பளம் ரூ.12 லட்சமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

புது நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கியது. தற்போது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 என அறிவித்து உள்ளது.…

Read more

முடியலடா சாமி..! தமிழ்நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய உச்சம் இதுதான்…. உஷார் மக்களே…!!!

தமிழ்நாட்டில் நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம் 106, ஈரோடு -105, வேலூர், திருச்சியில் தலா 104,…

Read more

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

தமிழகத்தில் இனி அரசு துறைகளில்…. தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி முகப்பு பதவி உயர்வு…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

TNPSC தேர்வு முடிவு வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த…

Read more

இனி ஆதார் கார்டில் விவரங்களை மாற்ற முடியாது…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இதில் தனிநபரின் பெயர் உட்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் அடங்கியுள்ளது. அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு முக்கியம் என்பதால் அதில் உள்ள விவரங்களை எப்போதும்…

Read more

கார் மீது மாட்டு சாணம்….. இந்த ஐடியா நல்லா இருக்கே..! கார் வைத்திருப்போருக்கு சூப்பர் டிப்ஸ்…!!!

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடுகளில் ஏசியை வாங்கி மாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்…

Read more

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்…. இன்று முதல் ஏப்ரல் 29 வரை சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று  அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களில்…

Read more

எழும்பூர் – செங்கோட்டை ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி மற்றும் விருதுநகர் இடையே பயண நேரத்தில் இன்று  ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை…

Read more

இன்று (ஏப்ரல் 19) முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயிற்சி தெரு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாவட்டம் தோறும் சுகாதார நடை பயிற்சி தெரு உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சுகப்பிரசவங்களை ஊக்குவிக்க செவிலியர் பயிற்சி பிரிவு உருவாக்கப்படும். 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்ரல் 20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

தேர்வர்களே…! குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந் நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் தேர்வுகளும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வேலியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2…

Read more

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா உறுதி… வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது.…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் இன்றும் உள்ளூர் விடுமுறை…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நேற்று தொடங்கியது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும்இன்று   நடைபெற உள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல்…

Read more

காதலை வெளிப்படுத்தும் ரத்த ஓவியத்திற்கு அரசு தடை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு…. சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

மக்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலானது பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணின் வளத்தை கெடுக்கிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவு விற்பனை…

Read more

வருகிற 3 நாட்கள் வங்கிகள் இயங்காது…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மத்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்களானது ஒரே மாதிரியாக இல்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு வருகிறது. 2-ஆம்…

Read more

Other Story