25 கிராமங்களில் ஊரடங்கு அமல்…. காரணம் இதுதான்…. பொதுமக்கள் அச்சம்….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்களை புலி ஒன்று அச்சுறுத்தி வருகின்றது. பவுரி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவங்களை தொடர்ந்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால்…

Read more

Other Story