இரக்கமே இல்லையா?… புற்றுநோய் பிரிவில் நோயாளிகளை நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றிய செவிலியர்… வலுக்கும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இன்றி நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு…

Read more

மருத்துவ கல்லூரிக்குள் புகுந்த பாம்பு…. அதிர்ந்து போன மருத்துவர்கள்…. வனத்துறையினர் நடவடிக்கை…. அச்சத்தில் தவிக்கும் நோயாளிகள்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்சி மகாராணி லட்சுமி பாய் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது‌‌. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அந்த…

Read more

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது மற்றும், கூடுதல் இடங்களுக்கு…

Read more

தமிழ்நாட்டில் 4,133 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சு மாஸ் அறிவிப்பு…!!!

4,133 மருத்துவம், மருத்துவம் சார்ந்த காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். மருத்துவத்துறையில் மட்டும் 4133 காலிபணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பேசிய அவர், செங்கல்பட்டு…

Read more

Other Story