தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி முகப்பு பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் தமிழகத்தில் 54 அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கான பதவி உயர்வு தகுதி அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

அதனைப் போலவே டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் உள்ள 54 துறையிலும் பனி மூக்கு அடிப்படையில் பதவி உயர்வு தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதியில் இருந்து தகுதி மதிப்பெண் அடிப்படையில் வயது மூப்பு வழங்க வேண்டும். முன்னதாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.