டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை 1.90 லட்சம் பேர் எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாக உள்ளது. மேலும் 5,446 பணியிடங்களுக்கான குரூப் 2 பதவிக்கு நடந்த முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
TNPSC தேர்வு முடிவு வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக வங்கி கணக்குகள்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் ஐந்து முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், 10 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக் புதுப்பிக்க…
Read more“டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூடுங்க” குடிமகன்கள் ஷாக்…. வெளியான தகவல்…!!
வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு…
Read more