தமிழகத்தில் மாவட்டம் தோறும் சுகாதார நடை பயிற்சி தெரு உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சுகப்பிரசவங்களை ஊக்குவிக்க செவிலியர் பயிற்சி பிரிவு உருவாக்கப்படும். 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை கண்காணிக்க இல்லங்களிலேயே இளம் குழந்தை பராமரிப்பு சேவைகள் துவங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயிற்சி தெரு…. சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read moreமே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more