தொலைந்த செல்போனை விரைவில் கண்டுபிடிக்கலாம்…. மே-17 முதல் அமல்…. மத்திய அரசு புதிய முயற்சி…!!

மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் CEIR கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

ரூ.15 லட்சம் வரை கடன் வேண்டுமா..? தமிழக அரசின் அருமையான திட்டம்…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) கடன் உதவி திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் முக்கிய அறிவிப்பை…

Read more

தமிழ்நாட்டில் இன்று(15.5.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்…. மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. வால்பாறை: ஐயர்பாடி, வால்பாறை, அட்டகட்டி, குறுங்குமுடி, தாய்முடி, காடம்பாறை, ரொட்டிக்கடை, நீர்வீழ்ச்சி, சின்னகல்லாறு, பெரியகல்லாறு,…

Read more

+2-வில் FAIL ஆன மாணவர்களுக்கு…. இன்று(மே-15) முதல் சிறப்பு வகுப்புகள் ஆரம்பம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை…

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை நிறுத்தம்….. காரணம் என்ன…? முழு விவரம் இதோ…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

தமிழகம் முழுவதும் நடப்பாண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பு கல்வி ஆண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர…

Read more

மாணவர்களே…! சட்டக்கல்லூரியில் சேர விருப்பமா…? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15(இன்று) முதல் 31 வரை இணையவழியில்…

Read more

இனி இவர்களுக்கு கட்சியில் இடமில்லை…. முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!

கட்சியில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் உலகாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர், ஆட்சி எவ்வளவு…

Read more

நில அளவர் – வரைவாளர் காலி பணியிடம்…. தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நில அளவர் மற்றும் வரைவாளர் காலி…

Read more

B.Ed, M.Ed மாணவர்களுக்கு இறுதிப் பருவ தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் பி.எட் மற்றும் எம்எட் வகுப்புகளுக்கான இறுதி பருவ தேர்வுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று(மே 15) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று(மே 15) முதல் மே 26 வரை…. பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

அரசு ஊழியர்களுக்கு 55 ஆக வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் சிறப்புத்துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறும் வயது 53 இல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு…

Read more

மே 22 முதல் அமல்…. ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய…

Read more

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. நாளை முதல் பள்ளிகளில்…. வெளியான முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை…

Read more

சட்ட படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15(நாளை) முதல் 31 வரை இணையவழியில்…

Read more

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது…. இது தான் DMK அரசின் சாதனை…. CVசண்முகம் விமர்சனம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மயங்கிய…

Read more

BREAKING: சாலை விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால்…

Read more

105 டிகிரி வெப்பம்…. சுட்டெரிக்கும் வெயில்…. அடுத்த 5 நாட்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்…!!

நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச…

Read more

2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்…! வெளியான மிக முக்கிய தகவல்…!!!

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர், ‘விஜய் பிறந்தநாளுக்கு பின்பு மாற்றம் வரும். தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும்,…

Read more

நாமக்கல் இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோடார்பாளையம் அருகே கரப்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஆடு மேய்க்க சென்ற போது பிணமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

Read more

Justin: சற்று முன் கரையை கடந்தது மோக்கா புயல்…!!

தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளின் நிலவிய மோக்கா புயல் சற்று முன் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் மியான்மர் எல்லைப் பகுதியில் கரையை கடந்துள்ளதாக வானிலை…

Read more

350 கோடி மதிப்பீட்டில்…. சுரங்கப்பாதை மீன் காட்சியகம்…. அதிகரிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் நாட்டின் மிகப் பெரிய சுரங்கப் பாதை மீன்காட்சியகம் கட்டப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 350 கோடி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்பு உடன் இந்த மெகா திட்டமானது உருவாக்கப்படும் என தெரிகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி வரும்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இந்த டெபாசிட் திட்டத்தில் சூப்பரான மாற்றம்…. இனி கவலையே இல்லை…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது சுகம் நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிலையான முதிர்வு தொகைக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படும். இதில் குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த …

Read more

நூலிழையில் தப்பிய பேருந்து விபத்து…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

கர்நாடகா மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ இருந்தது. இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில்…

Read more

தன்னம்பிக்கையோடு போராடிய மாணவி…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரக்கூடிய தம்பதியினர் பவன் மற்றும் சுமன். இவர்களது மகள் கைபி(15), அண்மையில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 95.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பார்வையற்றோர் பள்ளியில்…

Read more

“கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் பயங்கரம்”…. படகு கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயம்…!!!

ஆந்திராவில் உள்ள நந்தியாலா பகுதியில் பிரபலமான அவுக்கு ஏரி அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு செல்லும் நிலையில், இன்று ஒரு படகில் 15-க்கும்…

Read more

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்…. கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

224 தொகுதிகளை உடைய கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த சூழலில், அதன் வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடந்தது. அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக தேர்தலில் பாஜக…

Read more

தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்துக்கு சேமிப்பது எப்படி…? இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிரந்தர வருமானம் வேண்டும் என்று விரும்புவார்கள். இதில் குறிப்பாக தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூக்கு பிறகு நிரந்தர ஓய்வூதியம் பெறுவது குறித்து திட்டமிட வேண்டும். ஓய்வுக்கு பணத்தை எப்படி சேமிக்கலாம்…

Read more

“இந்தியாவில் ரூ. 9 லட்சம் கோடிக்கு வீட்டுக் கடன்கள்”…. ஜெட் வேகத்தில் உயரும் ஹோம் லோன்…!!!

இந்தியாவில் கடந்த வருடம் 34 லட்சம் பேருக்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் குறித்து ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த…

Read more

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து… நொடியில் பறிபோன 6 உயிர்…. சோகம்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை…

Read more

அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். இதனிடையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

“தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு”….. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…!!

தமிழகத்தில் 4,55,568 டன் உரங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் கையிருப்பு இருப்பதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில்…

Read more

சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் நியமனம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!1

மத்திய புலனாய்வு அமைப்பின் புது இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபி-யாக இருக்கும் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக மத்திய அரசு  நியமித்தது. இவ்வாறு மத்திய அரசு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த 2 வருடங்களுக்கு…

Read more

“ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்”… அமைச்சர் பொன்முடி உறுதி… பாஜக அண்ணாமலை வரவேற்பு…!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 நாட்களாக சென்னையில் உள்ள டிபியை வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவந்தனர் . இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின்…

Read more

“முதல்வரின் புதிய முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்”…? இவர் யார் தெரியுமா…?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப் பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் தற்போது முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்கனவே முதன்மை செயலாளராக இருந்த உதய சந்திரன் ஐஏஎஸ் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதயசந்திரன்…

Read more

“இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி”…. திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…? விஜயகாந்த் கேள்வி..!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் ஏராளமானோர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்தது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…

Read more

தேர்தலில் வெற்றி…. ஆனால் முந்தைய நாளே வேட்பாளர் மரணம்…. சோக சம்பவம்….!!!

சுயேச்சை வேட்பாளர் வெற்றிக்கு முந்தைய நாள் மாரடைப்பால் காலமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உபி மாநகராட்சி தேர்தலில் கதிப்பூர் பத்தாவது வார்டில் சாந்தாராம் என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் அவர் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.…

Read more

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது. அதேசமயம் கடந்து சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

விஜய் ரசிகர்கள் ஆலோசனை கூட்டம்…. மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான தகவல்…!!!

திருவாரூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாணவரணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் அடுத்த மாதம் நடிகர் விஜய் தலைமையில்…

Read more

சென்னை மெட்ரோவில் மாணவர்களுக்கு பாஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் ஆய்வு நடத்திய போது மெட்ரோ பயணிகளில் மாணவர்களின் பங்கு 40…

Read more

BREAKING: அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதேசமயம் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு திமுக…

Read more

சித்தராமையா, டி.கே. சிவக்குமார்… இருவருக்கும் முதலமைச்சர் பதவி?… வெளியான தகவல்….!!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனிடையே…

Read more

சற்றுமுன்: கடற்கரையை கடக்க தொடங்கிய மோக்கா புயல்…. வானிலை ஆய்வு மையம்…!!

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து…

Read more

“நீங்க தான் மீண்டும் முதல்வர்”…. சர்ச்சையை கிளப்பிய பேனர்….!!!

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே பத்தாம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் 137 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவத்தில்…. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை…. கடுமையாக விமர்சித்த EPS…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

மக்களே…! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா ரேஷன் அட்டை ரத்தாகிவிடும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

விரைவில் புது எரிவாயு இணைப்பு?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!!

பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிலிண்டர் தொல்லையிலிருந்து மக்கள் விடுதலை பெற்று உள்ளனர். இதனிடையில் CNG, PNG எரிவாயு இணைப்புகள் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்திருக்கிறது. இதன் வாயிலாக மக்கள் பெருமளவு…

Read more

OMG: 4 வயது மகளை அடமானம் வைத்த போதை ஆசாமி… எதற்காக தெரியுமா?…. வெளியான பகீர் தகவல்….!!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் தன் மனைவி, 4 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே குடிப் பழக்கத்திற்கு அடிமையான தந்தை கடன்…

Read more

Other Story