மோக்கா புயல் இன்று கரையை கடக்கிறது…. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்…!!!

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் மோக்கா புயல் இன்று பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மியான்மருக்கும் தென்மேற்கு பங்களாதேஷ் நாட்டிற்கும் இடையே இந்தப் புயல் கரையை கடக்க இருக்கிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில்…

Read more

மோக்கா எச்சரிக்கை: புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும்…. 5 லட்சம் பேர் வெளியேற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல். மணிக்கு 180 முதல் 190 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 21 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது… விஷவாயு தாக்கி 3 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!!

சமீபகாலமாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பலரும் உயிரிழக்கும் செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் இதுபோன்ற உயிர்பலிகள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடலூர் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின்…

Read more

ஊழியர்களின் மதிப்பீட்டுக்கு பிறகு பணம் வந்துட்டா…? அதை எப்படி சேமிக்கலாம்…? இதோ முழு விவரம்…!!

பொதுவாக மார்ச் மாதம் முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்முறைகளை கண்காணித்து வரும் பணிகளை செய்கிறது. இதன் மூலம் திறமையாக செயல்படும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். அதே சமயத்தில் சிலருக்கு போனஸ் கூட கிடைக்கலாம். இதனால் ஒரே மாதத்தில் ஊழியர்களின்…

Read more

BREAKING: தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலி…. அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

அண்ணா மட்டும் இல்லன்னா இன்று நாம என்ன ஆயிருப்போம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவுகூர்ந்தார். மேலும் சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்தப் பாலம் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும். அண்ணா இல்லனாவே…

Read more

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சசி அரசின் உதவியுடன் ஐந்தாயிரம் இந்திய மாணவர்களுக்கு மதுரையில் எம்பிபிஎஸ் சேர்க்கையும் பொறியியல் மாணவர்களுக்கு இலவச சேர்க்கையும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் அடுத்த கல்வியாண்டுக்கான இந்திய மாணவர்களுக்கு 5,000 மருத்துவ இடங்களை ஒதுக்கியுள்ளது. அதற்கான…

Read more

அதிதீவிர புயலாக கரையை கடக்கிறது மோக்கா…. 5 லட்சம் பேர் வெளியேற்றம்…. எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று மோக்கா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் புயலின் தாக்கம் வங்கதேசத்தில் கடுமையாக…

Read more

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றணுமா?…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நம்முடைய ரேஷன் கார்டுக்காக…

Read more

மே 31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி விரைந்து தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தற்போதும் தெலுங்கானாவில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு 10 நாட்கள்…

Read more

இனி அலுவலகங்களில் மது அருந்த அனுமதி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!

ஹரியானா அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஹரியான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டு மதுபானங்கள் மற்றும் IMFL மீதான கலால் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலனுக்காக 400 கோடி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் நாளை (மே 15) முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே 8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

“ரயில் பயணத்தில் மீண்டும் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை கிடைக்குமா”…? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வரை மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க?…. இல்லன்னா உங்களுக்கு தான் சிக்கல்….!!!!

ரேஷன் கார்டு வைத்துள்ள சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு நாளை(மே 15) முதல் மே 26 வரை…. பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

5 ஆண்டு கால சட்டபடிப்புக்கு நாளை(மே 15) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நடைபாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டு சட்ட படிப்பு, சட்டம் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்…

Read more

2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…. ஒரே இரவில் கூண்டோடு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் அமைச்சரவை மாற்ற முடிந்துள்ள நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்த நிலையில்…

Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 14ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

Read more

“வங்கியில் உணவு இடைவேளை நேரம் எவ்வளவு தெரியுமா”…? இது தெரிஞ்சா இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை…!!!

இந்தியாவில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்கிறார்கள். வங்கிகளுக்கு ஒரு முக்கிய காரணத்திற்காக செல்லும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக மதிய உணவு இடைவேளை என்று கூறிவிட்டு மூன்று மணி நேரம் வரை…

Read more

இன்று நான் உயிரோடு இருக்க காரணம் இவர் தான்…. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்த பாலம் இல்லையெனில் என்ன ஆகியிருக்கும். அண்ணா…

Read more

FLASH: 4.7% குறைந்த சில்லறை பணவீக்கம்…. லோன் வாங்கியோருக்கு GOOD NEWS…!

நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகித உயர்வை நிறுத்தி வைக்கும் என்று SBI தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடின்றி உயர்ந்த பணவீக்கத்தால் ரிசர்வ் வங்கியும் ரெபோ வட்டி விகிதத்தை 6.5%…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்…. புதிய ரூல்ஸ் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கின்றது. இந்நிலையில் ரேஷன் இலவச பொருட்கள் பெரும் ரேஷன்…

Read more

IAS அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ககன் தீப்…

Read more

BREAKING: பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம்…. ஸ்டாலின் ஆவேசம்…!!

பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின்ட்வீட் செய்துள்ளார். அதில், ‘ராகுல் தகுதிநீக்கம். புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியது. இந்தி திணிப்பு, பெருமளவு ஊழல் என அனைத்தும் மக்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. திராவிட மண்ணில் பாஜக முற்றிலும்…

Read more

கர்நாடகா தேர்தல் முடிவு: “படுதோல்வி” இருந்த ஒன்றையும் பறிகொடுத்த பாஜக…..!!!

நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுமையாக வெளியாகிவிட்டது. 224ல் 218 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி, பாஜக 64, காங் 131, ஜேடி(எஸ்) 19, பிற 4 என தொகுதிகளை…

Read more

“பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைையணும்”…. -முன்னாள் முதல்வர் சித்தராமையா….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர்…

Read more

கர்நாடகா வெற்றி அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும்?…. சித்தராமையா நம்பிக்கை….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர்…

Read more

“கர்நாடகா சட்டமன்ற தேர்தல்”…. யார் முதலமைச்சர்?…. மல்லிகார்ஜுன கார்கே பேட்டி….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்தபோது “முதல்வர்…

Read more

#BREAKING: காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர்…

Read more

கர்நாடகா தேர்தல் எதிரொலி!…. கண்கலங்கிய டி.கே.சிவக்குமார்…..!!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழலில், டி.கே.சிவக்குமாருக்கு…

Read more

“இது பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி”…. -முதல்வர் பூபேஷ் பாகேல்…..!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், சத்தீஸ்கர்…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”… கடும் சரிவில் பாஜக?….!!!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. காலையில் பாஜக- காங்கிரஸ் சரிக்கு சரி தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், பாஜக…

Read more

கர்நாடகா தேர்தல்: “பெரும்பான்மையை பெற முடியல”…. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் “கர்நாடகா தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை.…

Read more

“நாங்கள் சொன்னது தான் நடந்திருக்கு”…. முன்னாள் முதல்வர் சித்தராமையா ஸ்பீச்….!!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது “பிரதமர்…

Read more

நாளை (மே.14) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…. வெளியான உத்தரவு….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் இருக்கும் நிலையில், நாளை எம்எல்ஏ.க்கள்…

Read more

#JUSTIN: கர்நாடகா தேர்தல்…. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி….!!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. இதனிடையே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து…

Read more

BREAKING: சித்தராமையாவின் மைத்துனர் காலமானார்…. சோகம்….!!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், ஒரு துக்கமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது . முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொந்த சகோதரி சிவம்மாவின் கணவர் ராம கவுடா(69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மைத்துனர் காலமானதால்  வெற்றியை கொண்டாடாமல் சித்தராமையா…

Read more

கர்நாடகா தேர்தல்…. காங்கிரஸ் முன்னிலை…. அமித்ஷா அவசர ஆலோசனை….!!!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. இதனிடையே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”… பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்….!!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிலையில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில்…

Read more

“ஆரியன்கானை போதை வழக்கிலிருந்து காப்பாற்ற ரூ. 25 கோடி லஞ்சம்”…. சென்னை ஐஆர்எஸ் அதிகாரி மீது சிபிஐ நடவடிக்கை…!!!

மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நடிகர் ஆரியன் கான்…

Read more

வாட்ஸ்அப்பில் தொடரும் தொல்லைகள்…. மத்திய அரசு கெடுபிடி…!!!

இந்தியாவில் சமீபகாலமாக சர்வதேச எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்கள் whatsapp பயனர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல பயனர்கள் வணிக கணக்குகளாக பதிவு செய்யப்பட்ட எண்களில் இருந்து தவறவிட்ட அழைப்புகள் செய்திகளை பெறுகின்றனர். பயனாளிகளின் பரவலான…

Read more

BREAKING : காங்கிரஸ் முதல் வெற்றி…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் கடந்த மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. என் நிலையில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. சல்லகேரி மற்றும்…

Read more

காங். வெற்றி… டி.கே. சிவகுமாருக்கு சொந்தமானதல்ல… முன்னாள் முதல்வர் சித்தாராமையா சுளிர் பேட்டி..!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா, 120 இடங்கள்…

Read more

“1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா”…. பல வருட கோரிக்கையை நிறைவேற்றினார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் லட்சக்கணக்கான நிலங்களுக்கான உரிமையாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அறியப்படாமல் இருக்கிறது. இவை புள்ளியிடப்பட்ட நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள் எங்களுக்கே அந்த நிலங்களின் பட்டாக்களை தர…

Read more

BREAKING: பாஜக முதல் வெற்றி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. குந்தபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் குமார் கோட்கி,…

Read more

ரெடியான 12 ஹெலிகாப்டர்கள்… பறக்கப்போகும் காங். MLA-க்கள்…. கட்சி தலைமை முக்கிய உத்தரவு…!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை என்ற நிலையில், 115-க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ்…

Read more

“வன்முறையில் ஈடுபட்ட வாலிபர்”…. விமானத்தில் பயணம் செய்ய 2 வருடங்கள் தடை… ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு…!!

டெல்லியில் இருந்து லண்டனுக்கு கடந்த 10-ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஜஸ்கிரத் சிங் பட்டா (25) என்ற வாலிபர் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வாலிபரை…

Read more

மின்சார வாரிய ஊழியர்களின் சம்பளம் 6% சம்பளம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளமானது 6% உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.…

Read more

அடடே!… மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

புது வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடாவானது நேற்று (மே 12) முதல் அமல்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா தன் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் பாயிலாக…

Read more

“பல் பிடுங்கப்பட்ட வழக்கு”…. சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை குறைகிறது…. பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் பேட்டி….!!!!

தென்காசி மேலப்பாவூரில் இரு சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும், அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது, ஜாதி கலவரத்தை தூண்டி…

Read more

Other Story