கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது… விஷவாயு தாக்கி 3 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!!

சமீபகாலமாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பலரும் உயிரிழக்கும் செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் இதுபோன்ற உயிர்பலிகள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடலூர் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின்…

Read more

Other Story