“1 லட்சம் விவசாயிகளுக்கு நிலப்பட்டா”…. பல வருட கோரிக்கையை நிறைவேற்றினார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் லட்சக்கணக்கான நிலங்களுக்கான உரிமையாளர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அறியப்படாமல் இருக்கிறது. இவை புள்ளியிடப்பட்ட நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகள் எங்களுக்கே அந்த நிலங்களின் பட்டாக்களை தர…

Read more

Other Story