சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்,தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவுகூர்ந்தார். மேலும் சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்தப் பாலம் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும். அண்ணா இல்லனாவே நம்ம நிலை வேற நிலை,இந்த அண்ணா பாலம் இல்லனா என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என்று சூசகமாக முதல் பஸ்ட் ஸ்டாலின் தெரிவித்தார்.