நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுமையாக வெளியாகிவிட்டது. 224ல் 218 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி, பாஜக 64, காங் 131, ஜேடி(எஸ்) 19, பிற 4 என தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த படுதோல்வியின் மூலம் தென்னிந்தியாவில் பாஜக வசம் இருந்த ஒரே ஒரு மாநிலமான கர்நாடகாவும் அதன் கையில் இருந்து பறிபோய்விட்டது.
கர்நாடகா தேர்தல் முடிவு: “படுதோல்வி” இருந்த ஒன்றையும் பறிகொடுத்த பாஜக…..!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more