BREAKING : மீண்டும் முன்னேறும் பாஜக…. காங்., சற்று பின்னடைவு…!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது சற்று பின்னடைவை சந்தித்து 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் கடும் பின்னடைவை சந்தித்து 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது சற்று ஏற்றம் கண்டு…

Read more

ElectionBreaking: செஞ்சுரி போட்ட “கை”…. வெறும் 68-ல் தான் “பாஜக”… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல்..!!

கர்நாடக தேர்தல் முன்னிலை முடிவு விவரங்கள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையும் முடித்த பின் அதிகாரிகள் அளிக்கும் அதிகாரப்பூர்வ முடிவு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.…

Read more

Breaking: கர்நாடகாவில் 115 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை…. பாஜக பின்னடைவு…!!!

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எணணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களையும் காங்கிரஸ் கட்சி தாண்டி விட்டது. இதை கர்நாடகம்…

Read more

அனுமன் கோவிலில் பிரியங்கா…. ஓங்கிய “கை”…. வாடிய “தாமரை”….!!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முன்னணி நிலவரங்கள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது பெரும்பான்மைக்கு தேவையான 113 என்று எண்ணிக்கையை தாண்டி 120 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை…

Read more

எனது அப்பாவை சிஎம் ஆக்குங்க…. காங்கிரசுக்கு புது தலைவலி…. அனைவரும் பெங்களூருக்கு வாங்க….கட்சி தலைமை அழைப்பு..!!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 113 என்ற எண்ணிக்கையை தாண்டி 120 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் புதிய…

Read more

எல்லாரும் உடனே பெங்களூர் வாங்க…. காங்கிரஸ் தலைமை அழைப்பு…. கர்நாடகா முழுவதும் கொண்டாட்டம்..!!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 என்று நம்பரையும் தாண்டி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மாநிலம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.…

Read more

“600/600 மதிப்பெண்கள்”…. வெற்றியின் ரகசியம் என்ன…? டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கூறிய மாணவி நந்தினி….!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று…

Read more

கர்நாடகா தேர்தல் முடிவு: காங்கிரஸ் 100 பாஜக 99…. சபாஷ் சரியான போட்டி…!!!

கர்நாடகா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 224 தொகுதிகளில் 171க்கான முன்னிலை விவரங்கள் தெரிய வந்துள்ளது.இதில்காங்கிரஸ் 100 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக லேசான பின்னடைவை சந்தித்தாலும், துரத்திக் கொண்டே செல்கிறது. பாஜக 99 தொகுதிகளிலும், மஜத…

Read more

BREAKING: பாஜக பின்னடைவு .. முந்தியது காங்கிரஸ்…!!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 71, பாஜக 65, மஜத 15, பிற 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இதில் பாஜக,…

Read more

“இரட்டை வேஷம் போடும் திமுக”…. தேசிய கல்விக் கொள்கை மறைமுகமாக அமல்…. ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய கல்விக் கொள்கையில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது அப்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி…

Read more

“ராமாயணம் படித்தால் தற்கொலை செய்யும் எண்ணமே வராது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…!!

புதுச்சேரியில் 56-வது கம்பன் விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவினை நேற்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை கேட்டு மனதை உறுதிப்படுத்திக்…

Read more

“டிக் டாக் செய்த வாலிபர்”… தூக்கி வீசிய ரயில்…. நெஞ்சை பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. பலர் இணையத்தில் தங்களைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் செயலி என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் இளைஞர்…

Read more

“ஐடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை”…. பொறுப்பேற்றதுமே அதிரடி காட்டத் தொடங்கிய அமைச்சர் பிடிஆர்…!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்கள் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் தான் பீடிஆரின் துறை மாற்றத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஐடி துறையில்…

Read more

“கறி குழம்பு இல்லாததால் ஆத்திரம்”…. தந்தையை கத்தியால் கொடூரமாக தாக்கிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்.‌.!!

கும்பகோணம் அருகே மேலவிசலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மோகன்தாஸ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராமச்சந்திரனுக்கு (வயது 20) திருமணம் ஆன நிலையில் தனக்கு தனியாக வீடு வேண்டும் என தந்தையுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

நாட்டில் டீசல் வாகனங்களின் தயாரிப்பு நிறுத்தம்…. எரிசக்தி மாற்றத்திற்கான குழு முக்கிய பரிந்துரை…!!!

நாட்டில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எரிசக்தி மாற்றத்திற்கான குழு பெரிய நகரங்களில் 2027-ம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இதே போன்று முன்னாள்…

Read more

+2 தேர்ச்சி & தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு குட் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை கொண்டுவந்த சூப்பர் திட்டம்…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடு்த்து மாணவர்கள் என்ன படிக்கலாம்? எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறைதங்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி…

Read more

BREAKING: காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு…. பரபரப்பு….!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை…

Read more

4 படம் நடித்த விஷாலே வரும்போது…. விஜய் தாராளமா அரசியலுக்கு வரலாம்…. செல்லூர் ராஜு….!!!!

தமிழகத்தில் பாஜகவும் காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் தான் எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அமைச்சர் பிடி ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு முப்பதாயிரம் கோடி…

Read more

தேசிய பாதுகாப்புச் சட்டம்…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை…. ஆளுநர் மாளிகை திடீர் எச்சரிக்கை….!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் என்ற தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…

Read more

ஜூலை மாதம் முதல் வாரத்தில் அடுத்த ஊழல் பட்டியல் வெளியாகும்…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிய அமைச்சர் மற்றும் நிர்வாக செலவை குறைத்தால் தான் பால்…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி…. மே 25க்குள் விண்ணப்பிக்கலாம்…. உடனே முந்துங்க…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

இந்த பணத்தை உரியவரிடம் திருப்பி கொடுக்க “100 days 100 pays” திட்டம்…. RBI புதிய முயற்சி..!!!

10 ஆண்டுகளுக்கும் மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘100 days 100 pays’ திட்டத்தினை தொடங்கியுள்ளது.…

Read more

இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இதோ முழு விவரம்….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே…

Read more

கர்நாடகாவில் அரியணையை கைப்பற்றப்போவது யார்….? இன்னும் சற்று நேரத்தில்…. பெரும் எதிர்பார்ப்பு…!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியாகின்றன. அடுத்த ஆண்டு முதல் பாதியில் புதிய மத்திய அரசு அமையும். நாடாளுமன்ற தேர்தலில்…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 பணம்…. இவர்களுக்கெல்லாம் கிடைக்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

ஏடிஎம் மிஷினில் இனி பணம் வராது, பால் தான் வரும்…. வந்தாச்சு மக்களுக்காக பால் ஏடிஎம்….!!!

பெங்களூரில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம் ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில்…. நாடே எதிர்பார்க்கும் அறிவிப்புகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மே பத்தாம் தேதி நடந்து முடிந்த நிலையில் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. 224 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 113 இடங்களுக்கு மேல்…

Read more

தமிழகத்தில் பதவி உயர்வு இன்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

GOOD NEWS: குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் “தமிழக அரசின் இயற்கை உரம்” அறிமுகம்…. இனி பயிர்கள் செழிப்பாக வளரும்….!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிளும் நாள்தோறும் சுமார் 15,000 டன் குப்பையானது சேகரிக்கப்படுகிறது. இதில் 55% குப்பைகள் மக்கும் குப்பையாகவும், மீதமுள்ளவை மக்கா குப்பையாகவும் உள்ளது. இவற்றை நேரடியாக அரசின் நுண்ணுயிர் உர ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து…

Read more

விவசாயிகளே…! இனி அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக அரசின் சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் மக்கள் தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.…

Read more

400 காலியிடங்களில் சேர 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்…. பி.காம் படிப்பில் சேர கடும் போட்டி….!!!

தமிழகத்தில் 164 அரசு கல்லூரிகள் உட்பட மொத்தம் 1567 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.காம், பிபிஏ, பி சி ஏ மற்றும் பிஏ மொழி பாடங்கள் மற்றும் பொருளியல், வரலாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

ஒருவர் எத்தனை பேங்க் அக்கவுண்டு வேண்டுமானாலும் யூஸ் பண்ணலாமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

ஏராளமான மக்கள் 3-4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனிடையே மக்கள் வங்கி கணக்கை திறக்க எந்தவொரு வரம்புமில்லை. ஆகவே ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டும் என்றாலும் திறக்கலாம். அதே நேரம் அதனை நிர்வாகிப்பதும் எளிது. உங்களது கணக்குகளிலிருந்து உரிய பரிவர்த்தனைகளை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 14ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது அதுகுறித்த விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்படி, மது குடித்துவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது கண்டறியப்பட்டால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் தகுந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட சட்டத்தின் படி,…

Read more

ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை….. மத்திய அரசு அதிரடி…!!!

இந்திய ரயில்வேயானது ரயில்வே துறையில் அக்னி வீரர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,  அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் நேரடி பயனாளர் தேர்வு அடிப்படையில் நிலை 1…

Read more

இனி வீட்டில் இருந்தே பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறலாம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்…

Read more

தமிழக அரசியலில் விஜய்…? நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு…!!!

சென்னை பனையூரில் அடுத்த மாதம் விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகளுக்கு மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது  இயக்கத்தில் இருக்கக்கூடாது என்றும் ஆனந்த் கூறியுள்ளார். மேலும்…

Read more

“குஷியோ குஷி”…. காலை சிற்றுண்டி திட்டத்தில் 320 பள்ளிகள் இணைப்பு…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம் புதிதாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் 320 பள்ளிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 357 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற…

Read more

காலை சிற்றுண்டி திட்டம்: புதிதாக 4 மாவட்டங்களில் 32 பள்ளிகளில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த திட்டமானது தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு…. தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

“இனி இதெல்லாம் விற்கக்கூடாது” நாடு முழுவதும் தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ‘கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்’களை சட்டப்படி குற்றம் என்று அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். அதனை தடுக்க பல வகையான…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தங்கள் மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள்…

Read more

தொடக்கக்கல்வி பட்டயதேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே (மே 13) கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இன்று( மே -13)காலை 10 மணி முதல் 1 மணி வரை….. மறக்காம போங்க….!!!

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இன்றுமேஇன்று(13ஆம் தேதி)சிறப்முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி…

Read more

அட்டூழியம் செய்யும் யானைகள்…. அடுத்தடுத்து பறிப்போன 4 உயிர்… சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் பார்த்திச்செனு கிராமத்தை சேர்ந்த உஷா என்பவரை டி.சாடமூர் அருகில் 2 காட்டு யானைகள் தாக்கி மிதித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதேபோன்று சப்பாணி குந்தா கிராமத்திலும் அதே 2 யானைகள் தாக்கி சிவலிங்கம் என்ற…

Read more

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அபராதம்…. எதற்காக தெரியுமா?…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற பிப்ரவரி 27-ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தன் பெண் தோழியை மகிழ்ச்சிப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து, இச்சம்பவம் பற்றி…

Read more

BIG BREAKING: நாளை நாடே எதிர்பார்க்கும் சம்பவம்…!!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. மக்களும் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல்…

Read more

30,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்…. ரெய்டில் சிக்கிய 20 கார்கள், 100 நாய்கள்… அடேங்கப்பா…!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும்…

Read more

Other Story