தமிழ்நாட்டு அரசியலில் புதிய “பரபரப்பு புயல்”….. அடுத்தடுத்து பகீர் கிளப்பும் அண்ணாமலை…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில்  பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு கேட்டு…

Read more

இனி 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு…. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தேர்ச்சி பெறாத மாணவர்களே கவலை வேண்டாம்…. மே-15 முதல் பயன்படுத்திக்கோங்க…. வெளியான உத்தரவு…!!!

+2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற…

Read more

‘தி கேரளா ஸ்டோரி”…. இருமாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…..!!!!

தி கேரளா ஸ்டோரி படம் சென்ற 5-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட தடைவிதிப்பதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார்.…

Read more

சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு…. இணையத்தில் பரவும் செய்தி…. நம்பாதீங்க ப்ளீஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் போல செய்திகள் பரவி வருகிறது. இந்த போலி செய்திகளை நம்பி சிலர் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்ததாக தகவல்…

Read more

கோடை வெப்பத்தால் அவதிப்படும் பயணிகள்… ரயில்வே நிலையத்தில் புது வசதி…. தெற்கு ரயில்வே அசத்தல் பிளான்…!!

கோடை காலம் தொடங்கி விட்டதால் விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தினால் பயணிகள்…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. பரிதாபமாக போன பெண் உயிர்… தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கல…? டிடிவி தினகரன் ஆவேசம்…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் 100 நாள் வேலைத்திட்டம் வழங்கப்படாததால் மன உளைச்சலில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அமுமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

“ஆசிரியர்கள் போட்டித் தேர்வின்றி பணி நியமனம்…. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு இரு தேர்வுகள் இருக்கக் கூடாது எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணி அமர்த்த வேண்டும் எனவும் அண்மையில்…

Read more

லாரியில் சிக்கிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர்…

Read more

பள்ளியை இடித்து விட்டு கல்யாண மண்டபம்…. அமைச்சர் உதயநிதி தொகுதியில் இப்படி நடக்கலாமா…? அறப்போர் இயக்கம் புகார்…!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் தொகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு அதற்கு பதிலாக கல்யாண மண்டபம் கட்டப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைச்சர் உதயநிதி…

Read more

விவசாயிகளே!… இனி அரசின் நலத்திட்டங்கள் பெறுவது எளிது….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனில், தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக…

Read more

காப்பீடு செய்வோருக்கு ஷாக் நியூஸ்…. இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை திடீர் உயர்வு…!?!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மறு காப்பீட்டாளர்கள் பிரீமியம் தொகையை 40 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்து வருகிறார்கள். போரின் காரணமாக பல நாடுகளில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு…

Read more

“ரயில்வே நிலையத்தில் எவ்வளவு நேரம் இருக்கலாம்”…? கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிகள் செல்லும்போது சில முக்கியமான விதிமுறைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் ரயில் பகலில் புறப்படுவதாக இருந்தால் ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்தை…

Read more

கீழே விழுந்து பெயிண்டர் இறப்பு… சேர் போட்டு உட்கார வைத்த கொடூரர்கள்…. நடந்தது என்ன?…!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி முரளி ஆவார். கோவையிலுள்ள வட வள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள்…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்…! அதிக மதிப்பெண் பெற விரும்பினால் துணைத்தேர்வு….!!!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற துணை தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக பெரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் இந்த துணை தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்பில் ஏதேனும்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு… எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வகையான பேங்க் ஆப் பரோடா வங்கியும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 2 கோடி…

Read more

4 படங்களில் நடித்த விஷாலே வரும்போது…. ஹிட் படங்களை கொடுத்த விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா…? செல்லூர் ராஜு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிவந்த தகவல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லுர் ராஜு, நடிகர் விஜய் ஏராளமான படங்களில் நடித்து…

Read more

“தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில கல்விக் கொள்கை”…. கல்வி அமைப்பு கடும் கண்டனம்…!!!

தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அதை ஏற்க முடியாது என தீர்மானமும் நிறைவேற்றியது. அதன் பிறகு மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. இந்த மாநிலக் கல்விக் கொள்கை குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகுவதாக…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த ஊழியர்கள் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அதிக பென்ஷன் பெற விரும்பும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை…

Read more

இந்தியாவில் முதல் முறையாக…. அசத்தலான புது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐஐடி…. இது வேற லெவல் பா…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி கல்லூரியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (department of medical science and technology) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பாடத்திட்டம்…

Read more

ராமாயணம் படித்தால் தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள்…. ஆளுநர் தமிழிசை ஸ்பீச்….!!!

புதுச்சேரியில் கம்பன் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை, ராமாயணம் மகாபாரதத்தை கேட்டு கேட்டு மன உறுதி பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். ராமாயணத்தை படித்தால் தற்கொலைக்கு முயற்சிக்க…

Read more

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் நலனுக்காக அரசு அவ்வபோது பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

அக்னி வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தின் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வேயில் அரசிதழ் அல்லாத வேலைகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு பணி வாய்ப்பு பெறுவார்கள். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு…

Read more

UGC – NET தேர்வு ஜூன் 13 முதல் 22 வரை…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்களுக்கான இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப்புடன் கூடிய உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான யுஜிசி நர்சிங் திறன் தேர்வுக்கான தேசிய தகுதி தேர்வு NET -2023 ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில்…

Read more

‘அம்மா’ உணவகங்களில் புதிய ‘மெனு’…. வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களின் செயல்பாடு மற்றும் உணவுகள் குறித்து பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சியில்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக ஒரே பாடத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல்…. அசத்தும் ஐஐடி…!!!

நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி மெட்ராஸ் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை ஒரே பாடமாக தற்போது கொண்டு வந்துள்ளது. நான்கு வருட பி எஸ் திட்டத்தின் கீழ் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை…

Read more

12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு… எப்படி பார்ப்பது….???

மத்திய இடைநிலை கல்வி வாரியம் அதாவது சிபிஎஸ்இ பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தியது. அதேசமயம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி…

Read more

கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

கடன் பெற மிகவும் முக்கியமான ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப் பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடன் தவணைத்தொகையை நீங்கள் தாமதமாக (அ) சரியாக செலுத்தாமல் இருந்து…

Read more

“நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன்”… என் மீது எந்த சொத்தும் இல்ல…. EPS பேச்சு….!!!!!

சேலம் ஓமலூரிலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந்து இருப்பது மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும். அரசியல்…

Read more

பிடிஆர் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு…. இப்படி ஒரு காரணம் இருக்கா?…. ஆர்.பி.உதயகுமார் ஓபன் டாக்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று திருப்பரங்குன்றத்திலுள்ள பசுமலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மதிய உணவு வழங்கினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை…

Read more

அதிமுகவுக்கு வர சொல்லி அவங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை?…. ஆனால்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!

எம்ஜிஆர் நடித்து வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்த ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

மது விற்பனையில் ஒரு நாளைக்கு 115 கோடி…. எந்த மாநிலம் தெரியுமா….? வெளியான தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாளைக்கு 115 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாவதாக அரசின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு நாளுக்கு 2.5 கோடி முதல் 3…

Read more

தமிழகத்தில் இலவச LKG வகுப்பில் சேர 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

“என் மண் என் மக்கள்”… ஜூலை 9 முதல் பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இனி தமிழக…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பணி நேரத்தில் தளர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி புதுவையில் அரசு பெண் ஊழியர்கள் மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் காலை நேரத்தில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என அறிவித்தது. அதேபோன்று தற்போது மற்றொரு…

Read more

தீவிர புயலாக மாறிய மோக்கா…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 05.30 மணி அளவில் மோக்கா புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு-…

Read more

பயங்கர விபத்து: 4 பேர் பலி, 26 பேர் காயம்….. அதிகாலையில் சோகம்…!!!

சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 26 பேர் சீர்காழி…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே 12) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

சேலம்: மின்னாம்பள்ளி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டிதாதனூர், குள்ளம்பட்டி, வலசையூர் ஒரு பகுதி, பள்ளக்காடு, தாதனூர், வெள்ளியம்பட்டி, பருத்திக்காடு, பாலப்பட்டி, கூட்டாத்…

Read more

FD கணக்குகளுக்கு அதிக வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

2 வருட நிலையான வைப்புத் தொகைக்கு சிறந்த வட்டி விகிதங்கள் கொடுக்கக்கூடிய சில வங்கிகள் குறித்து நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். அதன்படி, 2 வருட முதிர்வு தேதி உடன் நிலையான வைப்புத்தொகைக்குரிய அதிக வட்டி விகிதம் DCB வங்கியால் வழங்கப்படுகிறது. வங்கி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்… பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம்…

Read more

இளைஞர்களே…. தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் மே 12ஆம் தேதி அதாவது…

Read more

ஐபோன் பயனர்கள் கவனத்திற்கு!…. வந்தது புது அம்சம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

UPI கட்டணத்தினை எளிமையாக்கப்பட்ட பதிப்பாக சென்ற செப்டம்பர் மாதம் UPI Lite என்ற அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இந்த UPI Lite அம்சத்தின் வாயிலாக ஐபோன் பயனாளர்கள் UPI பின்னை பதிவுசெய்யாமலேயே பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும்.…

Read more

“தமிழகத்தை முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம்”…. அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா உறுதி….!!!!

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.…

Read more

நாட்டிலேயே முதல் முறையாக…. சென்னை ஐஐடியில் புதிய பாடப்பிரிவு அறிமுகம்…!!!

சென்னை IITல் புதிதாக மருத்துவ அறிவியல், தொழில்நுட்பத்துறை பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் என்ற 4 ஆண்டு புதிய பாடப்பிரிவு சென்னை IITல் தான் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த விஞ்ஞானிகள்,…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே-14 வரை 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் முழுக்க இன்று மாலை ஆறு மணி முதல் மே 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்க தேவி ஆலய திருவிழாவையொட்டி இந்த 144 தடை…

Read more

Other Story