மே.14 வரை செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்…!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணனுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

நாட்டில் ரேஷன் விநியோக திட்டம் பல்வேறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் விநியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால் ரேஷன் அட்டை தயாரிக்கும் பணியும் மாநில…

Read more

“பீடிஆரை அமைச்சரவையில் இருந்து தூக்காததற்கு இதுதான் காரணம்”…. எடப்பாடி பழனிச்சாமி பளீர்…!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஒரே ஒரு ஆடியோவால் மொத்த அரசாங்கமும் ஆடிப் போய்விட்டது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

“ரூ. 30,000 கோடி பதுக்கல்”…. இது ஆடியோ விவகாரத்தை உறுதி செய்கிறது…. அமைச்சரவையின் மாற்றத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!!

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றுள்ளார். இவர் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும்…

Read more

“முத்த மழை பொழிந்த காதல் ஜோடி”…. டெல்லி மெட்ரோ ரயிலில் இப்படி ஒரு சம்பவமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் சமீப காலமாக ஆபாசமான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து டெல்லி மகளிர் அணி போலீசாரிடம்…

Read more

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள்… யாரும் இதை நம்பாதீங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் போன்றவற்றை வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி…

Read more

“30 குழந்தைகள்”…. பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை… வாலிபரின் வெறிச்செயல்… உச்சகட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வேலை தேடி டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்ற போது ரவீந்திர குமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன்பிறகு போதைக்கு அடிமையான ரவீந்திர குமார்…

Read more

ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு…!!!

தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால் அதற்கு அரசு தடை விதிக்கு அதிகாரம் உள்ளது என கூறி…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிரடி…. முக்கிய அதிகாரிகள் மாற்றம்?…. வெளியான தகவல்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

துரோகியும், துரோகியும் இணைந்துள்ளனர்… இனி மொத்தமும் காலி தான்… இபிஎஸ் சாடல்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நீக்கினால் இன்னும் அதிக விஷயங்களை சொல்லி விடுவார் என்பதால் அவரை நீக்காமல் துறை மாற்றம் செய்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“நள்ளிரவில் கொல்கத்தா அணியின் கேப்டன் மனைவிக்கு நடந்த பயங்கர சம்பவம்”… 2 வாலிபர்கள் கைது… பெரும் அதிர்ச்சி…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா. இவருடைய மனைவி சாச்சி மர்மா. இவர் கடந்த சனிக்கிழமை கிர்த்தி நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை சாச்சி…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சிரமமின்றி பயணிகள் அடைய எளிய வழி”…. அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் 400 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கிளாம்பாக்கம்…

Read more

“தமிழ்நாட்டில் சீரான சாலைகள்”…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சாலை மற்றும் மேம்பால பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சாலை மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின்…

Read more

“ஒரு ரவி அல்ல, ஓராயிரம் ரவி வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது”… அமைச்சர் சேகர்பாபு…!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக அரசின் சாதனை…

Read more

மாணவர்கள் அரசு வேலை பெற அரிய வாய்ப்பு…! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

தமிழகத்தில் பள்ளி காலத்தில் மாணவர்களின் திறனறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி கொடுத்து தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

சென்னை பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேற லெவலில் தரம் உயரும் 15 ரயில் நிலையங்கள்… தெற்கு ரயில்வே சூப்பர் பிளான்…!!!

தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் சமீப காலமாக பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில்…

Read more

“சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி”…? இதோ முழு விவரம்…!!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என வெளியான அறிக்கை போலியானது என்றும் இன்று தேர்வு முடிவுகள் வெளிவராது…

Read more

“முதல்வரின் செயலாளர் என்னை மிரட்டுகிறார்”…. பரபரப்பை கிளப்பிய ஜவஹர் நேசன்… மாநில கல்விக் கொள்கையிலிருந்து விலகல்…!!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில அரசு புதிதாக கல்வி கொள்கையை உருவாக்குகிறது. இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் என்பவர் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவின் சித்தாந்தம் மாநில…

Read more

“போலீஸ் கையில் துப்பாக்கி இல்லையா”…? பெண் டாக்டர் கொலைக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொட்டாக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போலீசாரால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக சந்தீப் என்ற நபர் கொட்டா குச்சி அரசு…

Read more

“பழைய ஓய்வூதிய திட்டத்தால் வரும் பிரச்சனை”…. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.…

Read more

வாழ்வில் மிகவும் நிறைவான ஆண்டுகள்…. அமைச்சர் பிடிஆர் நெகிழ்ச்சி….!!!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய நிதி அமைச்சர் ஆக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இது குறித்து அறிக்கை…

Read more

மோக்கா புயல் எதிரொலி…. 9 துறைமுகங்களுக்கு புயல் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல்…. 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல்…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

4 குழந்தைகள் உட்பட 5 பேர் தீ விபத்தில் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்கூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்றைய ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடிசை…

Read more

இனி ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புது வசதி வந்துட்டு….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இந்திய ரயில்வேயானது தன் பயணிகளின் வசதிக்காக அதன் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. பெண்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தற்போது குழந்தைகளுக்கு புது மாற்றங்களை…

Read more

அலர்ட் : வாட்ஸ் ஆப் கால் மூலம் நூதன முறையில் மோசடி…. தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள்…

Read more

“கைப்பேசி மைக்ரோபோன்”… ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டு…. விரைவில் மத்திய அரசு விசாரணை….!!!!

பயனரின் கைப்பேசி மைக்ரோபோனை ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்து உள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக…

Read more

சற்றுமுன்… 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்… புதிய அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

பொற்கோயில் அருகில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள பொற் கோவில் அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. முன்பாக கடந்த மே 6 மற்றும் 8ம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரண்டு சக்திவாய்ந்த…

Read more

ALERT: 2.25 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டு இணைப்புகள் செயலிழப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டு வழங்கப்பட்டு இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள 7 கோடி செல்போன் சிம் கார்டு பயனாளர்களின் தரவுகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில்…

Read more

JUST IN : டி ஆர் பி ராஜாவுக்கு தொழில் துறை…. வெளியான தகவல்…!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்…

Read more

JUST IN : அமைச்சரான டி ஆர் பி ராஜா…. பதவி ஏற்பு முடிந்தது….!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… UPI பண பரிவர்த்தனையில் தினசரி எவ்வளவு பணம் அனுப்பலாம்?…. இதோ முழு விபரம்….!!!!!

தினசரி பயன்படுத்தப்படும் சேவையாக மாறி விட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் இந்த UPI பணப் பரிவர்த்தனை வரம்பு வேறுபடும். அதாவது, எஸ்பிஐ,…

Read more

BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

மக்களே இது தான் ரூல்ஸ்…! இனி ஆதாரில் மாற்றம் செய்ய கடுமையான விதிகள்…. UIDAI முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள்…

Read more

இனி பைக் டாக்சி அல்லது வாடகை பைக்….. டெல்லி அரசின் அதிரடி முடிவு….!!!

டெல்லியில் அண்மை காலமாகவே காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே  காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பைக் டாக்சிகளாக…

Read more

BREAKING: உருவானது மோக்கா புயல்…!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை…

Read more

BREAKING: “அமைச்சர்கள் பதவி நீக்கம்” முதல்வர் பரபரப்பு….!!!

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சி பிரச்சனைக்கோ, மற்ற பிரச்னைக்காகவோ காவல்துறைக்கு தொலைபேசியில் அழைக்கவோ அல்லது நேரில்செல்லவோ கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Read more

பெண்களுக்கு மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. 7.5% வட்டி விகிதம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு உதவும் விதமாக மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பயன் பெற முடியும்.…

Read more

இனி ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம்… புதிய அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு…

Read more

உழவர் சந்தைகளில் உணவகங்கள்: “இப்படி தான் பெயர் வைக்கணும்” வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

தமிழகத்தில் சாலை விதியை மீறினால் புதிய அபராதம்…. அமலுக்கு வந்த புதிய ரூல்ஸ்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செல்வது…

Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டை இனி இப்படித்தான்….. ஓரிரு மாதங்களில் தமிழகம் முழுவதும்….. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி எண்ம சான்றிதழ் வழங்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும்…

Read more

கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்… இனி தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனிடையே மஞ்சள் காய்ச்சல் எனும் புதிய வகை நோய் தொற்றினால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏ டி எஸ் ஜேசிப்டி என்ற கொசுவின் தாக்குதல் காரணமாக இந்த…

Read more

கம்மியான வட்டியில் வீட்டுக்கடன்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!

நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் முன் எல்லா வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 8.85% தொடக்க…

Read more

Other Story