தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முதல் மாவட்டமாக திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
BREAKING NEWS: தமிழ்நாடு முழுவதும் இன்று வெடிக்கும் போராட்டம்…!!!
Related Posts
“சுதந்திர தின அணிவகுப்பில் சோகம்” மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர்…. ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவு….!!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது எதிர்பாராத விதமாக சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு நடைபெற்ற கம்பீரமான அணிவகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலைக் காவலர் தர்மராஜ் என்பவர், திடீரென எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.…
Read more“வெட்கங்கெட்டத்தனம்”… ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தப்பு தப்பு தான்…. பகிரங்கமாக சாடிய நடிகை கஸ்தூரி….!!!!
சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா, வழக்கமான தேசப்பக்தி கொண்டாட்டங்களைத் தாண்டி தற்போது முற்றிலும் வேறொரு விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாகத் தேசியக் கொடியேற்றி மரியாதை…
Read more