கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டு என்னும் பணியைத் தொடர்ந்து 36 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BREAKING: காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு…. பரபரப்பு….!!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more