நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகித உயர்வை நிறுத்தி வைக்கும் என்று SBI தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடின்றி உயர்ந்த பணவீக்கத்தால் ரிசர்வ் வங்கியும் ரெபோ வட்டி விகிதத்தை 6.5% வரை உயர்த்தியிருக்கிறார்கள். இது லோன் வாங்கியோருக்கு இடியாக வந்திறங்கிய நிலையில் பணவீக்கம் குறைவது ஆறுதல் அளிக்கிறது.
FLASH: 4.7% குறைந்த சில்லறை பணவீக்கம்…. லோன் வாங்கியோருக்கு GOOD NEWS…!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more