நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோடார்பாளையம் அருகே கரப்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஆடு மேய்க்க சென்ற போது பிணமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது டிஜிபி சைலேந்திரபாபு இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.