டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… உடனே முந்துங்க…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 முதன்மை தேர்வு தமிழ் வழியில் எழுதும் பெண் தேர்வர்களுக்கு மட்டும் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் வருகின்ற மே 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மே 8ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் தேர்ச்சி…

Read more

மக்களே…! நகைக்கடன் வாங்கப்போறீங்களா? ஜாக்கிரதை…. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…

Read more

மே 20 முதல் கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! 7 கி.மீ வெயிலில் நடந்ததால் விபரீதம்… கர்ப்பிணி நேர்ந்த கொடுமை…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி வாட்டி எடுக்கும் வெப்பமும் அனல் காற்றும் மக்களை பெரும்  துயரில் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில் …

Read more

முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்…. முன்பதிவு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

தமிழகத்தில் ஆவினில் புதிய தயாரிப்புகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பொது மக்களின் தேவை…

Read more

கள்ளச்சாராய சோதனை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,558 பேர் கைது…. டிஜிபி தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

BIG ALERT: யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் பறிபோன ரூ.42 லட்சம்…. குறிவைக்கும் மோசடி கும்பல்….!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

டெபோலினா ராய்: திரிபுராவின் முதல் பெண் லோகோ பைலட்…. வரலாற்று சாதனை….!!!

திரிபுராவின் வரலாற்றில் முதல் முறையாக அகர்தலாவின் ராம்நகர் சாலை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இந்திய ரயில்வேயின் உதவி லோகோ பைலட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சரக்கு ரயிலில் லோகோ பைலட்டாக தன்னுடைய வாழ்க்கையை விரைவில் அவர் தொடங்குகிறார். அதன் பிறகு…

Read more

இனி சின்னாளம்பட்டி கைத்தறி சேலை முதல் பதநீர் வரை…. ரயில் நிலையங்களில் வாங்கலாம்…. ரயில்வே சூப்பர் திட்டம்…!!!

ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் 700 க்கும் மேற்பட்ட ஒரு நிலையில் ஒரு தயாரிப்பு விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தையை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே உள்ளூர் தயாரிப்புகளை…

Read more

தேர்வர்களே..! இன்று(மே-16) மாலைக்குள் இதை செய்யாவிட்டால்…. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்… TNPSC அறிவிப்பு…!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

அடடே சூப்பர்..! இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி அசத்தல்…!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

தமிழகத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு எப்போது….? தேதி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட 393.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அதற்கான இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டான…

Read more

ஏற்காடு செல்வோருக்கு சூப்பர் நியூஸ்…. மே-3 ஆவது வாரம் மறக்காம போங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருடம் தோறும் கோடை…

Read more

பயனர்கள் ஷாக்..! இன்று(மே-16) முதல் அமலுக்கு வரும் மின்கட்டண உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் வழக்கத்தை விட மின் பயன்பாடு அதிகரிக்கும். இதனை ஈடு செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு…

Read more

71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

கலைஞர் பிறந்தநாள் அன்று…. 2-6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. வெளியான இனிப்பான உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.…

Read more

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா….? முடிவை கைவிட்ட டி.கே.சிவக்குமார்…. வெளியான தகவல்…!!!

புதிய கர்நாடக அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவியேற்கிறார். அன்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்பார்கள். கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், முதல்வர் முடிவை…

Read more

அடக்கடவுளே கொடூரம்…! அக்கா துடிதுடிப்பதை வீடியோ எடுத்த தம்பி… அதிர்ச்சி வீடியோ…!!!

அக்கா தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொள்வதை, தம்பி அருகில் இருந்து மொபைலில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் CCTV வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.…

Read more

போடு செம…. பதவியேற்றதும் டி.ஆர்.பி ராஜா “நச்”….. வெளியான முக்கிய தகவல்…!!!

டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற குறையை போக்கும்வகையில், TRBராஜாவுக்கு CM ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார்.முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற…

Read more

யார் முதல்வர்…? ’24 மணிநேரத்துக்குள் அறிவிப்பு வரும்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

சித்தராமையா, சிவக்குமார் ஆகிய இருவரிடையே கர்நாடக முதல்வருக்கான போர் முற்றி வரும் நிலையில், இதில் இருந்து பின்வாங்கும் வகையில் சிவக்குமார் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து முதல்வர் தொடர்பாக காங். தலைவர் கார்கே, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து ஆலோசித்து முடிவு…

Read more

அரசு வாகனங்களில் “இந்த எழுத்துக்களை” எழுதக்கூடாது…. அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு வாகனங்களில் ‘அ’, ‘G’ என குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு பணியாளர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சில அரசு ஊழியர்கள் சொந்த வாகனத்திலும் & எழுத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட குறிப்பில், ‘பொதுமக்கள், அரசு…

Read more

கட்டணத்தை உயர்த்த கோரி…. ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவிப்பு…!!!

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச…

Read more

வெளிப்படையாக இருதரப்பு மோதல் ஆரம்பம்…. யார் முதல்வர்…? MLAக்கள் யார் பக்கம்…??

கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸில் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்வி எழுந்துள்ளது. கட்சி மேலிடத்து டன் சந்தித்து பேச மூத்தவர் சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். போட்டியாக இருக்கும் DKS இன்னும் டெல்லி செல்லவில்லை. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இன்று எனது…

Read more

BREAKING: கள்ளச்சாராய விவகாரம்: எஸ்.பி. சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்…

Read more

“டெண்டர் விவகாரம்”…. நேரடியாக செல்லும் ரிப்போர்ட்…. களத்தில் இறங்கி அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாடு அரசின் சார்பில் கோரப்படும் பல்வேறு டெண்டர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனம் கொள்வதால் தற்போது பல கோடி ரூபாய் மிச்சமாவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ‌ எந்த ஒரு டெண்டர் ஆக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறாராம். இது…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் அதே பணி”…. ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா….?

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி போன்ற 10 துறைகள் இருக்கிறது. இவற்றை நிர்வகிக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கீழ் வருவார்கள். ஆசிரியர்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

கள்ளச்சாராய விவகாரம்…. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 410 பேர் கைது…. அதிரடி காட்டும் போலீஸ்….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

ரூ.10 லட்சம் நிதியுதவி….. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

செங்கல்பட்டில் கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவோருக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் காவல்…

Read more

தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே…

Read more

Gpay, PhonePe, PayTm பயனர்கள் எஞ்சாய்…. SBI வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதில் வேலையை முடித்துக் கொள்ளும் வகையில் பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

கலைஞர் கோட்ட திறப்பு விழா தேதி திடீர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கோட்டம் திறப்பு விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வாக கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த விழாவில்…

Read more

“ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி”…. மத்திய அரசின் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று தேசிய தொழில்நுட்ப வார கண்காட்சியின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், இந்தியாவில்…

Read more

“கடலுக்கடியில் அற்புதம்”…. 7000 வருடங்களுக்கு முந்தைய நெடுஞ்சாலை கண்டுபிடிப்பு….!!!!

குரோசியாவில் கோர்குலா என்ற கடற்கரை தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2021-ம் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை வைத்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஜாதர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முந்தைய சோலின் பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

“கிளாம்பாக்கம் அருகே புதிதாக ஆம்னி பஸ் ஸ்டாண்ட்”..‌‌… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும்‌ அமைய‌ இருக்கிறது.‌ இந்நிலையில் சென்னை…

Read more

செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

அதிகரிக்கும் க்ரைம்…. சிக்கலான நேரத்தில் உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்…!!

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த அமுதா ஐஏஎஸ் அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது உள்துறை…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

தமிழகம் முழுவதும் இரவோடு இரவாக கள்ளச்சாராயம் பெற்ற 136 பேர் கைது…. போலீஸ் அதிரடி…..!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் இவர்களுக்கு பொருட்கள் நிறுத்தம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து…

Read more

“ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம்”… இப்ப 4 ஓட்டுகள் வாங்குனது முன்னேற்றமே…. அண்ணாமலையை வச்சி செய்யும் திமுக எம்.பி…!!!

கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பாஜக அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து டுவிட்டர் பதிவுகளை…

Read more

“திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்”…. கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போதை பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் மற்றும் கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு தற்போது போதை…

Read more

“மகள் கடத்தப்பட்டதாக தந்தை புகார்”…. மாணவியை மீட்ட போலீசார்… கடைசியில் நடந்ததை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பங்கங்க்கா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தந்தை தன்னுடைய மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதாவது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்ற தன்னுடைய மகள் வீட்டிற்கு வரும்போது சில மர்ம நபர்கள் கடத்திச்…

Read more

கர்நாடகா தேர்தலில் ஜெயிச்ச நபர்… சீமான் ஆதரவால் வென்றார்…. நாம் தமிழர் கட்சியின் ஐடி விங்கை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் மண்டியா மேலுக்கோட்டையின் சர்வோதய கர்நாடகா கட்சியின் வேட்பாளர் தர்ஷன் புட்டன்னையா வெற்றி பெற்றார். இவர் சீமான் ஆதரவு கொடுத்ததால்தான் வெற்றி பெற்றதாக நாம்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வழித்தடங்களில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்….!!!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. என் நிலையில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து ரயில்களில் முதல் ரயில் ஒடிசாவில் பூரி மற்றும் ஹௌரா…

Read more

தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி மரணம்…. கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் பலி….!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எட்டியார் குப்பத்தை சேர்ந்த ஆறு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து…

Read more

Other Story