இன்று முதல் 10 நாட்கள் கொடைக்கானலில்….. சுற்றுலா பயணிகளுக்கு கண்ணுக்கு இனிமையான செய்தி….!!
சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பாக மலர் கண்காட்சியும் சுற்றுலாத்துறை சார்பாக…
Read more