சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பாக மலர் கண்காட்சியும் சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழாவும் மே 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை காண சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 10 நாட்கள் கொடைக்கானலில்….. சுற்றுலா பயணிகளுக்கு கண்ணுக்கு இனிமையான செய்தி….!!
Related Posts
செந்தில் பாலாஜி கைது: திமுகவை கிண்டலடித்த அண்ணாமலை…!!!
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது…
Read moreஉரிமைத் தொகை ரூ1000: புதிய பயனாளிகளுக்கு வந்தது சிக்கல்…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இம்மாத மகளிர்…
Read more