BREAKING: கள்ளச்சாராய விவகாரம்: எஸ்.பி. சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல்…

Read more