தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்…. வெளியான மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் பட்டியல். கடலூர் ஆட்சியர் – அருண் தம்புராஜ் அரியலூர் ஆட்சியர் – அன்னீ மேரி ஸ்வர்னா தஞ்சை ஆட்சியர் – தீபக் ஜேகப்…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டு அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறும், முதல் நாளிலே மாணவர்கள் கையில் புத்தங்கள் சேருவதை…

Read more

SBI பயனர்கள் கவனத்திற்கு….. இதை நம்ப வேண்டாம்… புது வகையான மோசடி…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனர்களுக்கு ‘தங்களது SBI…

Read more

ஆதார் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்…? கட்டுப்பாடு விதித்த UDAI…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களை மாற்றுவதற்கு கடந்த…

Read more

இனி வாட்ஸ் அப்பில் மெட்ரோ டிக்கெட்…. நாளை முதல் அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மெட்ரோவில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப்பில் பெரும் வசதியை சென்னை…

Read more

FLASH NEWS: பண மோசடி புகாரில் பாஜக மாவட்ட தலைவர் கைது…!!

மத்திய  அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாவட்ட செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட தலைவரையும்…

Read more

“19 உயிர்களை காவு வாங்கியது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால்”…. தமிழக டிஜிபி பகீர் தகவல்….!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் சித்திரை முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 42.3…

Read more

BREAKING: குடித்தது கள்ளச்சாராயம் அல்ல….. டிஜிபி பகீர் தகவல்….!!!

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது விஷச்சாராயம் என்பது தடய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்பதால் விஷச்சாராயத்தைதிருடி விற்றுள்ளதாக கூறிய அவர், எந்ததொழிற்சாலையில் இருந்து மெத்தனால் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணைநடந்து…

Read more

“சீரான மின் விநியோகத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்”…. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய அமைச்சர் கடிதம்….!!

தமிழக ஊரகப்பகுதிகளில் மின் விநியோகம் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. தமிழகத்தில் மின்விநியோகம் உயர்ந்ததால் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய சராசரி அளவை விட…

Read more

அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம்…. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி திட்டம்….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி வருகின்ற 31-ம் தேதி 10 நாள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறாராம். அமெரிக்காவில் ஜூன் 4-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மாடிசன்…

Read more

கே-ஸ்டோர்களாக மாறும் ரேஷன் கடைகள்…. மாநில அரசின் சூப்பர் திட்டம்….!!!!!

கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் அடிப்படையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்ஸ் ( K-Stores) என்று அரசு மறு பெயரிட்டுள்ளது. அதோடு பல பொருட்கள் மற்றும்…

Read more

வம்பை விலைக்கு வாங்கிய சினிமா பிரபலங்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்ற ஞாயிற்றுக்கிழமை தன் சமூகவலைதளப்பக்கத்தில் மஞ்சள் சட்டை மற்றும் டரவுசர் அணிந்திருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போட்டோவை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.  அதோடு அப்பதிவில் “நன்றி நண்பரே. தீர்க்க முடியாத மும்பை போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் குறித்த நேரத்தில்…

Read more

JUST IN: புதிய திருப்பம்: முதல்வர் போரில் 3வது நபர்…. வெடித்தது போராட்டம்….!!!

கர்நாடகாவில் வெற்றி பெற்றும் அதை முழுதாக கொண்டாட முடியாத நிலையில் காங். இருக்கிறது. முதல்வர் சித்தராமையாவா. சிவக்குமாரா என இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடந்துவரும் நிலையில், முதல்வர் நான்தான் என 3வது முக்கிய நபர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கர்நாடக…

Read more

அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு AICPI தரவுகளின் படி வழங்கப்படுகிறது. இப்போது 7 வது ஊதியக்குழுவின் அட்டவணை மற்றும் ஆலோசனையின் படி தான் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மத்திய…

Read more

500 ஊழியர்கள் பணிநீக்கம்…. அமேசான் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வியாபார தளமான அமேசான் நிறுவனமானது தொடர்ந்து தன் வேலையாட்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR போன்ற துறைகளில் 9000 ஊழியர்கள் பணிநீக்கம்…

Read more

PPF முதலீட்டாளர்களே…. வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

அனைத்து வகை சேமிப்பு திட்டங்களின் முதலீட்டாளர்களை ஆன்லைன் மோசடி ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், முதலீட்டாளர்களின் நிதி கண்காணிப்புக்காகவும் சேமிப்பு திட்டங்களின் கணக்குகளை ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசானது கட்டாயமாக்கி இருக்கிறது. இத்தேவை பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முதலீட்டாளர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் …

Read more

ரேஷன் அட்டைதாரர்களே இந்த மாதம் 2 முறை?…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

நடப்பு மாதத்தில் 2 மாதங்களுக்கு ரேஷன் விநியோகம் செய்ய ஹரியானா அரசானது முடிவுசெய்துள்ளது. இந்த ரேஷன் 2 வெவ்வேறான தேதிகளில் அரசு மலிவு தானிய கடையிலிருந்து விநியோகம் செய்யப்படும். ஹரியானா அரசு சார்பாக அம்மாநிலத்தை சேர்ந்த 31 லட்சத்து 87 ஆயிரத்து…

Read more

தட்கல் டிக்கெட் முன்பதிவு…. இனி ரொம்ப ஈஸி…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தட்கல் டிக்கெட்டுகளுக்குரிய தேவையானது அதிகம் இருக்கும். குறைந்த அளவு கிடைப்பதால் தட்கல் முன் பதிவு செயல்முறை சவாலான விஷயம். IRCTC தட்கல் டிக்கெட்டுகளுக்குரிய முன் பதிவு விண்டோ அதன் தொடக்க நிலையத்தில் இருந்து ரயில் பயணம் துவங்கும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக…

Read more

தமிழகம் முழுவதும் சாலை விபத்துக்களை தவிர்க்க நவீன கேமராக்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

Read more

இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கணுமா…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

ஊழியர்கள் ஏதேனும் தங்களது தேவைக்காக திடீரென பணம் கிடைக்காத சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) பணத்தை திரும்பப பெறலாம். இபிஎப் திட்டம் குறிப்பாக சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது மற்றும் இது ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை…

Read more

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் உதவி மருத்துவ மையம்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் அவசர கால உதவி மருத்துவ மையங்களை அரசு அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அவசரத்திற்கு கூட மருந்து மாத்திரை கிடைக்காததால் பயணிகள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ரயில்வே…

Read more

கோவை தி.மு.க பெண் கவுன்சிலர் நிவேதா திடீரென தகுதிநீக்கம்…. காரணம் இதுதான்?….!!!!

கோவை மாநகராட்சி 97வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ச்சியாக 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காததை அடுத்து தகுதியிழக்கிறார். மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின் படி நடைபெறும். இதில் தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றால், நகர்ப்புற…

Read more

“300 புதிய இடங்கள்”…. அழகு கொஞ்சம் காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை…!!!

ஜம்மு காஷ்மீர் அரசு திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. பொதுவாக படங்களில் காஷ்மீரில் இருக்கும் ஏதாவது ஒரு இடம் இடம்பெற வேண்டும் என்று பெரும்பாலான படக்குழு விரும்புகிறார்கள். இதன் காரணமாக காஷ்மீரில் பெரும்பாலான படங்களின் சூட்டிங் நடைபெறுகிறது.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம்…. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கமிட்டி கட்டணம் நிர்ணயித்த பின்னரே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தனியார் பள்ளி இயக்குனரகம்…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு என்ற உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மீதான சம்மண் ரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட…

Read more

“தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சீட் பிரச்சனையா”…? இனி இதை மட்டும் செய்யுங்க போதும்…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உடனடியாக ரயில் பயணங்களை செய்பவர்களுக்காக தட்கல் வசதியை இந்திய ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தட்கல் டிக்கெட் கிடைப்பது…

Read more

அடேங்கப்பா…. இம்புட்டு கோடியா…? இந்தியாவில் அதிகரிக்கும் ஹோம் லோன்…. ஆய்வில் வெளிவந்த தகவல்…!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன்கள் தொடர்பாக ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த வருடம் 34 லட்சம் வீட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 34 லட்சம் வீட்டுக்கடன் மதிப்பு…

Read more

“கலைஞர் கருணாநிதியின் கனவு”…. கலையிழந்த வள்ளுவர் கோட்டம் மீண்டும் புத்துயிர் பெருமா…? அரசுக்கு கோரிக்கை…!!

தமிழுக்கு தொண்டாற்றிய தலைவர்களில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற போது கடந்த 1973-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வள்ளுவர் கோட்டத்தின் அமைப்பு திருவாரூர் தேர் போன்று…

Read more

சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! வேற லெவலில் மாறப்போகும் கடற்கரைகள்…. இனி வெளியூருக்கு போக வேண்டாம்…!!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை மாநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள கடற்கரைகளை அழகுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.…

Read more

எங்களுக்கு இதெல்லாம் கிடைக்கவில்லை…. சிறப்பு சுற்றுலா ரயில் மூலம் புனித யாத்திரை சென்றவர்கள் புகார்….!!!

இந்திய ரயில்வே சார்பில் பாரத் கௌரவ் என்ற திட்டம் மே 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணிகள் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயிலில் சுமார் 800 பேர் பயணம் செய்த நிலையில்,…

Read more

டாஸ்மாக் மது பாட்டில்களில் கள்ளச்சாராயம் எப்படி….? விசாரணையை முடுக்கிய CM ஸ்டாலின்…. சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில்…

Read more

கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்க… புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உழுக்கியுள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக போலீசார் தமிழக முழுவதும்…

Read more

“அச்சுறுத்தும் வெயில்”…. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி….? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்…!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை பதிவு செய்துள்ளது. இனிவரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்…

Read more

“ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி”…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாகும். தற்போது ஆதார் அட்டையில் பிறந்த தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். ஆதார் அட்டையை மாற்றுவதற்கு நேரடியாக நீங்கள் ஆதார் சேவை மையத்தை அணுகலாம். அதன்…

Read more

“ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்”…. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை….!!

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கராபாணி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது…

Read more

“ஆமைகள் இனப்பெருக்கம்”…. சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் வெளியிட்ட வீடியோ…. இணையத்தில் படு வைரல்….!!!

தமிழக அரசின் வனத்துறை செயலாளராக இருப்பவர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ். இவர் தற்போது ஆமைகள் முட்டை போட்டு குஞ்சு பொரிப்பது தொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் ஆமைகள் முட்டைகள் போட்டு இனப்பெருக்கத்திற்கு தயாராகி வருகிறது. இது பெரும்பாலும்…

Read more

BREAKING: லைகா நிறுவனத்தில் ரெய்டு…. அமலாக்கதுறையினர் அதிரடி…!!

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்த ‘PS…

Read more

BREAKING: தமிழகத்தை கள்ளச்சாராயம் உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம் மரக்கானத்தில் போலி மது குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் அவர்களது உறவினர், கூலிக்கு பதிலாக மது பாட்டில்களை ஒருவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆகையால் இதில் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ…

Read more

நாடு முழுவதும் டாக்டர்களுக்கு இனி தனி அடையாள எண்…. NMC அதிரடி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள எண் வழங்கப்படும் என NMC அறிவித்துள்ளது. NMC சட்டத்தின் கீழ் மருத்துவ தகுதியை பெற்றவர்கள், NEXT தேர்வு மூலம் தகுதி பெற்றவர்கள், NM பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் EMRBயின் இணையதளம் வழியாக…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் இது கட்டாயம்…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச அரசு மாணவர்களுடைய விளையாட்டு கலாச்சாரம் மற்றும் உடல் தகுதியை வளர்க்கும் விதமாக அனைத்து…

Read more

கள்ளச்சாராய விவகாரம்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதோடு செங்கல்பட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 406 பேர் கள்ளச்சாராய வழக்கில்…

Read more

கர்நாடக முதல்வர் பதவியேற்பு தேதி அறிவிப்பு…. முதல்வர் பதவி யாருக்கு….????

கர்நாடகாவில் கடந்த மே பத்தாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் சமூக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள்…

Read more

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இனி…. ஒரே மாதிரி போர்டு…. ரயில்வே அமைச்சர்….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் ரயிலில் சவுகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். அதே சமயம் பயணிகளின் வசதிக்காகவும் இந்திய ரயில்வே பல்வேறு புதிய…

Read more

கடலில் கலைஞரின் பேனா நினைவு சின்னம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம்….!!!

கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேணா சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 15 நிபதனைகளுடன் மத்திய…

Read more

ஜூன் 5 ஆம் தேதி கேரளம் – மகாராஷ்டிரம் இடையே பாரத கௌரவ் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஸ்ரீரடி சாய் தர்ஷன் சார்பாக கேரள மற்றும் மகாராஷ்டிரா இடையே பாரத கௌரவம் சிறப்பு ரயில் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து வருகின்ற ஜூன் 5-ம் தேதி காலை…

Read more

தமிழக மக்களே உஷார்…. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை…

Read more

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அமுதா ஐஏஎஸ் உத்தரவு….!!!

தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி நிதித்துறை செயலாளராக உதயச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக ககன் தீப்சிங்…

Read more

தமிழகத்தில் சத்துணவில் இனி சர்க்கரை பொங்கல்…. அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்…

Read more

Other Story