தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…

Read more

BREAKING: “இவர்களுக்கு குண்டர் சட்டம்” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள்…

Read more

உயர்கல்வியை தொடர்வதற்கான SEEEDS உதவித்தொகை…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் வாயிலாக பல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2022-ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை…

Read more

ஒரே டைம்ல மூன்று?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் சூழலில், இப்போது ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதோடு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் சூழலில், மேலும்…

Read more

நாட்டில் முதன் முறையாக…. கன்னாபிடியோல் சார்ந்த மருந்து பொருளுக்கு அனுமதி…..!!!!!

பயோஃபோர் இந்தியா எனும் மருந்து நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2007-ஆம் வருடம் நிறுவப்பட்ட இந்நிறுவனமானது சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கன்னாபிடியோல் வாய்வழிக் கரைசலை தயாரிக்க மத்திய மருந்துகள்…

Read more

சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை போட்டோஸ்…. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்….!!!!

இந்தியாவில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300% வரை அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையமானது இதை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த செயல் குழந்தைகளின்…

Read more

“புது நாடாளுமன்றம் கட்டிடம்”…. திறப்பு விழா எப்போது?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் தமிழகத்தின் 2 முக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகல விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல்…

Read more

APPLY NOW: மாணவர்களே இன்றுதான் கடைசி….. உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…1!!

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களை இந்த ஆண்டே தேர்ச்சி பெற செய்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு இன்று…

Read more

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு…. இனி வீடியோவுடன் அபராதம்…. தமிழக அரசு அரசாணை…!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

Read more

கம்மியான விலையில் சுற்றுலா போக ஆசையா?…. IRCTC வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதும் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட புனித தலங்களுக்கு IRCTC சுற்றுலா அழைத்து செல்கிறது. பாதுகாப்பான பயணம் மற்றும் சிறப்பான அனுபவமாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கம்மியான விலையில் அனைத்து வசதிகளுடன்…

Read more

அரசு ஊழியர்கள் சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது டி ஏ வை நான்கு சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முடிவால் டி…

Read more

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து பள்ளிகளிலும்….. மாநில அரசின் சூப்பர் முடிவு…!!

மாதவிடாய் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்த்துள்ளது.…

Read more

சற்றுமுன்: பாஜக நிர்வாகி விஜயகுமார் கட்சியில் இருந்து உடனடி நீக்கம்…!!!

செங்கல்பட்டு விஷ சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமாவாசை உள்ளிட்ட 5 பேர் கைதாகி சிறையில் இருக்கின்றனர். விஜயகுமார் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக…

Read more

மாதம் ரூ.7,572 சேமித்தால் போதும்…. லட்சக்கணக்கில் கிடைக்கும்…. LIC-ன் சூப்பர் திட்டம்….!!!!!

LIC தன் பயனர்களுக்கு பல்வேறு பயன் உள்ள திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் அனைத்து வயதினருக்கும் ஒரு பாலிசி இருக்கிறது. அதில் ஒன்று LIC ஜீவன் லாப் பாலிசி ஆகும். இந்த ஜீவன் லாப் பாலிசி பாதுகாப்பு,…

Read more

அதற்காக EPS உடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார்?…. விசிக தலைவர் திருமாவளவன் தகவல்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

உயர்கல்விக்கு போகும் 72% பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

சுய சக்தி விருதுகள் 2023 தொடக்க விழா நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு போடும் பக்கா பிளான்….!!!!

மத்திய அரசுடன் இப்போது மாநில அரசும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறது. அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்போருக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜூன்…

Read more

PPF முதலீட்டாளர்கள் கவனத்திற்கு…! ஜூன் 30-க்குள் இந்த வேலையை உடனே முடிங்க…. இல்லனா சிக்கல்தான்….!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில்…

Read more

“தென்னிந்திய கோவில்களை சுற்றி பார்க்க அரிய வாய்ப்பு”…. ஐஆர்சிடிசியின் அசத்தல் டூர் பிளான்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்களுக்கு சுற்றுலா பயணிகளை ஐஆர்சிடிசி அழைத்து செல்கிறது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் மற்றும் பயணிகளுக்கு வேண்டிய உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது ஐஆர்சிடிசி தக்ஷினா…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி இலவசமாக பணமும் கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கி வந்தது. இந்த…

Read more

“ஈரோடு To ரங்கபாரா வடக்கு சிறப்பு ரயில் சேவை”… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள ரங்கபாரா வடக்கு ரயில்வே நிலையத்திற்கு அதிவேக‌ சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த…

Read more

திருப்பதி செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்…. வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது வரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் 12-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக செகந்திராபாத் மற்றும் திருப்பதி…

Read more

“தமிழக பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம்…

Read more

Wow…! 12 மாடியில் ஆக்டகன் கட்டிடம்…. சென்னை வேளச்சேரியில் அடுத்த பிரம்மாண்டம்….!!!

சென்னையில் உள்ள வேளச்சேரியில் 12 மாடியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் பீனிக்ஸ் மாலில் இருந்து குருநானக் கல்லூரி செல்லும் வழியில் சிக்னலுக்கு எதிரே கட்டப்படுகிறது. சுமார் 12 மாடியில் வித்தியாசமான முறையில் கட்டப்படும் பிரம்மாண்ட…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி குழந்தைகளுக்கும் சீட் கிடைக்கும்…. இந்திய ரயில்வே அசத்தல் திட்டம்….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த…

Read more

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் இல்லையா…? டக்குனு ஆதாரத்தைக் காட்டிய நிருபர்…. அதிர்ந்து போன இபிஎஸ்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். கள்ளச்சாரயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.…

Read more

ITI மாணவர்கள் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் 47 ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு…

Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா….? இனி கவலை வேண்டாம் மக்களே…! இதை மட்டும் செய்தால் போதுமே…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் பலருக்கு ஆதார் அட்டை தொலைந்தால் என்ன செய்வது…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மாதம் தரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 300…

Read more

“CM ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்”…. அம்மா உணவகத்தில் விரைவில் புதிய மாற்றம்…. வெளியான தகவல்…!!

தமிழக அரசியலில் அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக அரசு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. பல புதிய திட்டங்களை செயல்படுத்தி…

Read more

மக்களே…. மின்தடை குறித்து புகார் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மின் நுகர்வு பதிவாகி வருகிறது. மற்ற மாநிலங்களை விட சென்னையில் மின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மறுப்பிரதி சான்றிதழ் இ சேவை மையத்தில்…

Read more

BREAKING: விஷவாயு தாக்கி மேலும் ஒருவர் பலி…. தொடரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை சிப்காட்-க்குள் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல் தொழிற்சாலை தொட்டியை சுத்தப்படுத்த இறங்கிய நால்வரில் தமிழ்செல்வன் என்பவர் உயிரிழந்தார். மயங்கி விழுந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை…

Read more

“தந்தையின் சிகிச்சைக்காக” விமானத்தில் பிச்சை எடுத்த நபர்…. சிக்கிய 26 கிரெடிட் கார்டுகள்…. போலீஸ் அதிரடி..!!!

விமானத்தில் பிச்சையெடுத்த நபரை பெங்களூரு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக  விமானத்தில் விக்னேஷ் என்பவர் ஏறியுள்ளார். இதனையடுத்து அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று சக பயணிகளிடம் கூறியுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்றும் பயணிகளிடம்…

Read more

ரயிலில் குழந்தையுடன் பயணம் செய்ய போறீங்களா?…. வந்தாச்சு புதிய வசதி…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள்…

Read more

தமிழகத்தில் இன்று(மே-17) காலை 9 மணி முதல்…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. வெளியானது லிஸ்ட்..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர்: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.…

Read more

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்….? இதற்கா மக்கள் வரிப்பணம்…? சாடிய சீமான்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. CEO சுற்றறிக்கை….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநீற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கத்தில் அரசு பள்ளி செல்லா  குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட…

Read more

“செல்பி எடுக்கத்தெரியுமா” நீங்களே சொல்லித்தாங்க முதல்வரே…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டிருந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று  திறந்து வைத்தார். அப்போது, அவரை காண காத்திருந்த தொண்டர்களில் ஒருவர் அவருடன் போட்டோ எடுக்க முயன்றார். ஸ்டாலின் அவர் அருகில் சென்றதும், போட்டோ எடுக்க தனது போனை…

Read more

Zomato பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்முறையாக UPI சேவை அறிமுகம்….!!!

இந்தியாவில் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை விநியோக நிறுவனமான zomato நிறுவனம் தனது பயனர்களுக்கு யூபிஐ சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக மாறி உள்ளது. அதன்படி பயனர்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ சேவைகள் மூலமாக நேரடியாக பணத்தை…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலாக பணிகளில் அடங்கிய ஆங்கில நிபுணர் மற்றும் தமிழ் நிபுணர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்பட்டது. எழுத்து தெருவில்…

Read more

வாட்ஸ்ஆப் யூஸ் பண்றீங்களா…? யாருமே பார்க்க முடியாது…. வந்துச்சு புது அப்டேட்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள்…

Read more

சாலை விபத்தில் உயிரிழந்த “லேடி சிங்கம்” ஜுன்மோனி ரபா…. பெரும் சோகம்…!!!

லேடி சிங்கம் மற்றும் தபாங் காப் என்று அழைக்கப்பட்டு வந்த அசாம் பெண் போலீஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அசாம் மாநிலம், சருபுகியா கிராமத்தில், அவர் பயணித்த கார் மீது கண்டெய்னர் மோதியதில் அவர் உயிரிழந்தார். பல…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி…

Read more

தமிழக விளையாட்டு விடுதியில் சேர மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

குருவாயூர் ரயில் மே 21 மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு…

Read more

உங்க ஊரில் ரேஷன் பொருட்கள் கடத்தல் நடைபெறுதா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடக்கல் மற்றும் பதுக்கள் தொடர்பான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார்களை கட்டணம்…

Read more

Other Story