செங்கல்பட்டு விஷ சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமாவாசை உள்ளிட்ட 5 பேர் கைதாகி சிறையில் இருக்கின்றனர். விஜயகுமார் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவராக செயல்பட்டு வந்தவர். அவர் கைதான சில நிமிடங்களிலேயே பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது.
சற்றுமுன்: பாஜக நிர்வாகி விஜயகுமார் கட்சியில் இருந்து உடனடி நீக்கம்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more