போஸ்ட் ஆபிஸின் ஆர்டி திட்டம்…. மாதம் ரூ.100 முதலீட்டில் கிடைக்கும் லாபம்?…. இதோ முழு விபரம்….!!!!

வங்கியை தவிர்த்து அஞ்சல் அலுவலகத்திலும் ஆர்டி விருப்பம் கிடைக்கும். தபால் அலுவலகத்தில் ஆர்டி-ன் மிகப் பெரிய நன்மை என்னவெனில் நீங்கள் அதை ரூ.100 என்ற குறைந்த தொகை கொண்டும் துவங்கலாம். பணத்தை சேமிக்க இயலாதவர்கள் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் இதில்…

Read more

“அதுபற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடாமல் உடனே சென்றார்?”…. அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!!

வேலூர் காட்பாடியில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400…

Read more

BREAKING: மத்திய அமைச்சரவையில் முக்கிய மாற்றம்….!!

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரிஜிஜூ புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை விவகாரங்களில்…

Read more

தொடரும் மதவெறி…. கல்லறை தோட்டத்தில் புதைக்க அனுமதி மறுப்பு…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தேனி அருகில் உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர்(56). இவருடைய மூத்தமகன் அருளானந்தம்(33) ஆவார். இவர்  ஆயுதப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் ஆரூண்(29) கோட்டூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண் மாற்று…

Read more

இனி கஷ்டம் வந்தால் இப்படி செய்தால் போதும்? …. சீமான் ஆவேச பேச்சு…..!!!!!

தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க தூத்துக்குடி வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழகத்தில் இனிமேல் கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க…

Read more

ஜூலை 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வரி…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

மாணவர்களே…! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்….. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி….!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல்…

Read more

BREAKING: டி.கே.சிவகுமார் திடீர் பல்டி…. பெரும் ஆச்சர்யம்..!!!

“காங்கிரசின் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?” என்று DK.சிவகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்றுவரை முதல்வர் பதவி கேட்டு போராடி வந்தவர் இன்று இப்படி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது என்றும் சிவகுமார்…

Read more

சற்று முன்: பாஜக MP ரத்தன் லால் கட்டாரியா மரணம்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

தற்போதைய பாஜக எம்பி-யும் முன்னாள் அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா மரணம் அடைந்தார். இவருக்கு வயது 71. ஹரியானாவின் அம்பாலா தொகுதியில் இருந்து மக்களவைக்காக தேர்வு செய்யப்பட்டவர் ரத்தன் லால். இவர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2000…

Read more

தமிழக அரசுக்கு தொடங்கியது சிக்கல்… விஷசாராயம் விவகாரம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

அடக்கடவுளே தீராத சோகம்….! மாரடைப்பால் 8-ஆம் வகுப்பு மாணவன் மரணம்…. அதிர்ச்சி..!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

அடடே…! ரூ.1.08 லட்சம் கோடி மானியம்…. விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி…!!!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.38,000 கோடியும், யூரியாவுக்கு ரூ.70,000…

Read more

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கொல்லம்…

Read more

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பர்மானந்த் காலமானார்….. இரங்கல்…!!!

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் ஸ்ரீசந்த் பர்மானந்த் (87), நேற்று லண்டனில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஹிந்துஜா குழுமம், டிரக் தயாரித்தல், வங்கி, இரசாயனங்கள், மின்சாரம், ஊடகம் மற்றும் சுகாதாரம் போன்ற…

Read more

தமிழ்நாடே எதிர்பார்ப்பு…! ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள…. மே-31 வரை அரிய வாய்ப்பு…. DONT MISS IT…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

1,021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஓரிரு வாரத்தில் வெளியிடப்படும் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்ற நிலையில்,…

Read more

தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணம்…

Read more

தமிழ்நாட்டில் இன்று(18.5.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு ஆகிய துணை மின் நிலையங்களில்…

Read more

தேசிய MSME விருதுக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வழங்கப்படும் தேசிய எம் எஸ் எம் இ விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் விருது, உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மாநில…

Read more

சென்னை மக்களே…. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம்?…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெயிலில் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை…

Read more

EPFO பயனர்களே!…. இதை செய்யலன்னா உங்களுக்குத் தான் ஆபத்து?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைபார்க்கும் நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது இயல்பு. இந்நிலையில் ஊழியர் பணி இடம் மாறுகையில் வருங்கால வைப்பு நிதியின் கணக்குகளை புது நிறுவனங்கள் உடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதுவே…

Read more

இளைஞர்களே ரெடியா…. சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…

Read more

SBI முதல் ICICI வரை…. அதிக வட்டி தரும் வங்கிகள் எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

பிரபல தனியார் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஒரு  அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பலன்தரக்கூடிய விஷயம் ஆகும். ஆகவே BOB வங்கியில் பணத்தை சேமிப்பவர்களுக்கு முன்பை…

Read more

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எச்சரிக்கை…!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடையில் மின் தேவையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை…

Read more

தமிழகத்தில் அம்மா உணவகத்தில் இனி விதவிதமாக சாப்பிடலாம்…. சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு நாள் ஒன்றுக்கு மட்டுமே லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை போக்கிக் கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர்…

Read more

ஆவின் பாலகம் அமைக்க ரூ.3.75 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

Read more

“ஒரு பெட்டி அல்லது ஒட்டுமொத்த ரயிலேயே முன்பதிவு செய்ய வேண்டுமா”…? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா அல்லது விசேஷ நிகழ்ச்சிகளை செல்ல வேண்டும் என்றால் ஒரு வேன் அல்லது தனியார் பேருந்தை வாடகைக்கு எடுப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அனைவரும் ஒன்றாக செல்வதற்காக தனி வாகனத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இதே வசதி…

Read more

“5 வருடத்தில் ரூ. 7.25 லட்சம்”…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!

இந்தியாவில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நல்ல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் தபால் அலுவலக நேர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது 6.8 சதவீதம் முதல் 7.5% வரை…

Read more

நீட் அல்லாத இளங்கலை படிப்புகள்…. இன்று முதல் சென்டாக் மூலம் விண்ணப்பம்…. வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ.50 லட்சம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் தற்போது 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தப்படும் என…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் முன்னதாகவே ஆன்லைன் டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. இந்த டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட்…

Read more

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. கவலையை விடுங்க…. வந்தாச்சு டூப்ளிகேட் டிக்கெட் வசதி….!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பண்டிகை நேரங்களில் ரயிலில் பயணம் செய்ய பலரும் போட்டி போடுவதால் புதிதாக டிக்கெட் வாங்க சென்றால் சில…

Read more

தமிழகத்தில் 3000 கூடுதல் ஆசிரியர்களுக்கு…. இன்று முதல் 3 மாதம் பணி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் அதாவது மே 18ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்…

Read more

இனி கோவில்களில் இந்த ஆடையை பெண்கள் அணியக்கூடாது…. மாநில அரசு அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர் நகரில் உள்ள பாலாஜி தாம் கோவிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கலாச்சாரம் என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலும் பெரிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் மே 18 என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய…

Read more

Breaking: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு…. டி.கே சிவகுமார் துணை முதல்வராகிறார்…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 34 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மொத்தமுள்ள 233 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கர்நாடக முதல்வரை தேர்வு…

Read more

விஷச்சாராயம் விவகாரம்: 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…

Read more

பாபர் மசூதி வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் காலமானார்…. சோகம்…!!!

பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஜஃபர்யப் ஜிலானி காலமானார். அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளராக இருந்த ஜஃபர்யப் ஜிலானி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் லக்னோவில்…

Read more

ஆன்மீகத்தின் உச்சத்தை பேசிய பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

பிரபல ஆன்மீகவாதி பிரம்மஸ்ரீ நித்தியானந்தம்இன்று காலமானார். சுமார் 20 ஆண்டுகளுக்குமேல் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றிய அவர், எது வாழ்க்கை, கல்யாணம் தேவையா இல்லையா?, கடவுள் எந்த வடிவில்இருப்பார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவரின் பேச்சை கேட்க நடிகை,நடிகர்கள் பல…

Read more

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா….??

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் நிவேதா என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி (23), 3மாமன்ற கூட்டங்களுக்கு மேல் வராததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்க…

Read more

“புதிய அமைச்சரவை 2 நாட்களில் பதவி ஏற்கும்”…. யாரும் வதந்தி பரப்பாதீங்க…ரன்தீப் சுர்ஜேவாலா….!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கேபிசிசி தலைவர் டி கே சிவகுமார் டெல்லி சென்றுள்ளார். முதல்வர் பதவிக்கு முன்னிலையில் உள்ள மூத்த…

Read more

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த…

Read more

தமிழகத்தில் மதுவிலக்கு: 10581 என்ற கட்டணமில்லா எண் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த…

Read more

இனி ரேஷன் பொருளோடு பணமும் கிடைக்கும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றன. தற்போது அரியானா அரசாங்கம் ரேஷன்…

Read more

“திமுக ஆட்சிக்கு நெருக்கடி”…. டெல்லியின் கையில் 3 அஸ்திரம்?…. களத்தில் குதித்த சிபிஐ பிரவீன் சூட்…!!

கர்நாடக மாநில டிஜிபியாக பொறுப்பு வகித்த பிரவீன் சூட் தற்போது சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரால் தற்போது திமுக அரசுக்கு புதிய நெருக்கடிகள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு திமுகவின் பழைய பைல்களை தூசி தட்டி…

Read more

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைக்காக…. இன்று முதல் பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பென்ஷன் அதாலத் முகாம் நடத்தி வருகிறது. இந்த பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியதாரர்களிடம் 24,218…

Read more

“கை, கால்களை வெட்டி விடுவேன்”…. கொடிக்கம்ப பிரச்சனையில் வட்டாட்சியரை ஒருமையில் பேசிய விசிக நிர்வாகி…. பெரும் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நாட்டுவதற்கு மாற்று கட்சியினர் பிரச்சனை செய்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களுக்கு எங்கள் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் எங்கள் கொடி மட்டும் கசக்கிறது…

Read more

“தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா”…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!!

தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

Read more

Other Story